Skip to content
திருக்குறள் – அன்புடைமை
சொற்பொருள்:
- புன்கணீர் = துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
- என்பு = எலும்பு
- வழக்கு = வாழ்க்கை நெறி
- நண்பு = நட்பு
- மறம் = வீரம், கருணை
- என்பிலது = எலும்பில்லாதது(புழு)
பிரித்து எழுதுக:
- அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
- வன்பாற்கண் = வன்பால் + கண்
ஆசிரியர் குறிப்பு:
- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவார்.
- இதை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
சிறப்பு பெயர்:
- தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
நூல் குறிப்பு:
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
- 133 அதிகாரங்கள் உள்ளன.
- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:
- கிறித்து ஆண்டு(கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
- 2014 + 31 = 2045
6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:
Like this:
Like Loading...
Related