சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் – அன்புடைமை

சொற்பொருள்:

  • புன்கணீர் = துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  • என்பு = எலும்பு
  • வழக்கு = வாழ்க்கை நெறி
  • நண்பு = நட்பு
  • மறம் = வீரம், கருணை
  • என்பிலது = எலும்பில்லாதது(புழு)

பிரித்து எழுதுக:

  • அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
  • வன்பாற்கண் = வன்பால் + கண்

ஆசிரியர் குறிப்பு:

  • இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவார்.
  • இதை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

சிறப்பு பெயர்:

  • தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்

நூல் குறிப்பு:

  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • 133 அதிகாரங்கள் உள்ளன.
  • அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

திருக்குறளின் வேறு பெயர்கள்:

  • உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:

  • கிறித்து ஆண்டு(கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
  • 2014 + 31 = 2045

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply