பொது தமிழ் பகுதி ஆ காளமேகப் புலவர்

காளமேகப்புலவர்

வாழ்க்கை குறிப்பு:

  • இயற் பெயர் = வரதன்
  • பிறந்த ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.

பெயர் காரணம்:

  • “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார்.
  • கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.

சிறப்பு பெயர்;

  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி

படைப்புகள்:

  • திருவானைக்கா உலா
  • திருவானைக்கா சரஸ்வதி மாலை
  • சமுத்திரவிலாசம்
  • சித்திரமடல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • வினோத ரசமஞ்சரி
  • தமிழ் நாவலர் சரிதை
  • புலவர் புராணம்
  • தனிச்செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை
  • கடல் விலாசம்

சிறப்பு:

  • சிலேடை, வசைப் பாடுவதில் வல்லவர்

குறிப்பு:

  • இவர் வைணவராக இருந்து சைவராக மாறினார்.
  • திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.
  • திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
  • வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
  • இவர் மறைந்த இடம் = திருவானைக்கா
  • திருவானைக்கா கோயில் தாசியான மோகனாங்கியால் சைவரானார்

Leave a Reply