10 ஆம் வகுப்பு புறநானூறு

10 ஆம் வகுப்பு புறநானூறு

10 ஆம் வகுப்பு புறநானூறு
10 ஆம் வகுப்பு புறநானூறு

சொற்பொருள்

  • துகிர் – பவளம்
  • மன்னிய – நிலைபெற்ற
  • சேய – தொலைவு
  • தொடை – மாலை
  • கலம் – அணி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இலக்கணக்குறிப்பு

  • பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
  • மாமாலை – உரிச்சொற்றொடர்
  • அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை

பிரித்தறிதல்

  • அருவிலை = அருமை + விலை
  • நன்கலம் = நன்மை + கலம்

கண்ணகனார் ஆசிரியர் குறிப்பு

  • கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
  • கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
  • அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
  • அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்தினார் கண்ணகனார்.

10 ஆம் வகுப்பு புறநானூறு

10 ஆம் வகுப்பு புறநானூறு நூல் குறிப்பு

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
  • இது, புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இந்நூல் சங்ககால மக்களின் மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
  • தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.

 

 

Leave a Reply