11 ஆம் வகுப்பு தளை

11 ஆம் வகுப்பு தளை

11 ஆம் வகுப்பு தளை
11 ஆம் வகுப்பு தளை

11 ஆம் வகுப்பு தளை

  • இவரின் ஊர் = கோவை மாவட்டம் ஆத்துப்பொள்ளாச்சி
  • பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள்.
  • சொல்லைத் தேர்ந்து செதுக்கித் தமிழ்ப்பாடல் ஆக்கும் சிற்பி.
  • பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிற்பி கவிதை நூல்கள்

  • கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை.

சிற்பி உரைநடை நூல்கள்

  • உரைநடை நூல்கள் = இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும், ஒரு கிராமத்து நதி.

சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்புகள்

  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் என்று அழைக்கப்படுபவர் = சிற்பி பாலசுப்ரமணியம்.
  • “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.

 

 

 

Leave a Reply