12 ஆம் வகுப்பு சிவபெருமான்

12 ஆம் வகுப்பு சிவபெருமான்

12 ஆம் வகுப்பு சிவபெருமான்
12 ஆம் வகுப்பு சிவபெருமான்

12 ஆம் வகுப்பு சிவபெருமான்

  • சிவபெருமான் பற்றிய பாடல், சுந்தரர் தேவாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் ஆசிரியர் குறிப்பு

  • சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
  • சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
  • சுந்தரரின் இயற்பெயர் = நம்பிஆரூரர்

பன்னிருதிருமுறைகள்

  • இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
  • சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
  • இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சுந்தரர் சிறப்பு

  • “இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுந்தரர்” என்று கூறியவர் = தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

சொற்பொருள்

  • கனக மால்வரை = பெரிய பொன்மலை
  • காமகோபன் = காமனைக் காய்ந்தவன்
  • ஆவணம் = அடிமையோலை

இலக்கணக்குறிப்பு

  • கண்ணுதல் = இலக்கணப் போலி
  • பழ ஆவணம் = பண்புத்தொகை
  • சொற்பதம் = ஒருபொருட் பன்மொழி

Leave a Reply