12 ஆம் வகுப்பு திருமால்

12 ஆம் வகுப்பு திருமால்

12 ஆம் வகுப்பு திருமால்
12 ஆம் வகுப்பு திருமால்

12 ஆம் வகுப்பு திருமால்

  • ஆழ்வார்கள் பன்னிருவாரால் அருளப்பட்டது நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்னும் அருந்தமிழ்ப் பனுவல்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆழ்வார் என்றால் என்ன

  • ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.

குலசேகர ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு

  • குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
  • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
  • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை

  • ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.
  • திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய “ஈடு” என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.
  • “ஈடு” என்னும் உரையை எழுதியவர் = வடக்குத் திருவீதிப் பிள்ளை

சொற்பொருள்

  • ஆனாத = குறைவு படாத
  • அரம்பையர்கள் = தேவமாதர்கள்

 

Leave a Reply