12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள்

12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள்

12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள்

12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள்

  • “தீக்குச்சிகள்” என்னும் கவிதை, கவிஞர் அப்துல் ரகுமானின் “சுட்டுவிரல்” என்னும் கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கவிஞர் அப்துல் ரகுமான் ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர்.
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்.
  • படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை.
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்.
  • வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இலக்கணக்குறிப்பு

  • புல்நுனி = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கண்ணீர் வெள்ளம், பசிக்கயிறு, பம்பரம், சிறுவிரல், தீக்குச்சிகள் = உருவகம்
  • மெல்லிய காம்பு – உருவகம்

Leave a Reply