10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

  • முதல் உலகப் போர் முடிவடைந்த பிறகு, இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பாசிசம் எழுச்சி பெற்றது.
  • முதல் உலகப் போரினால் ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கவலைக்குரிய வகையில் தளர்வடைந்த நிலையில் இருந்தன.

பொருளாதாரப் பெருமந்தம்

  • முதல் உலகப் போரில் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
  • அமெரிக்காவின் பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக கடும் வீழ்ச்சியினை சந்தித்தது. 24 அக்டோபர் 1929ல் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.
  • இங்கிலாந்து தங்களது “தங்க நாணய ஏற்பளவு” (Gold Standard) முறையை கைவிட முடிவு செய்தது.
  • ஒவ்வொரு நாடும் தங்களின் பணத்தின் மீதான மதிப்பைக் குறைத்தன.
  • முதல் உலகப் போரில் ஏற்பட்ட உலக பொருளதார மந்தநிலை, மிக நீண்ட காலம் நீடித்ததால் இக்காலக்கட்டத்தினை பொருளதார வல்லுனர்கள் “பொருளாதார பெருமந்தம்” (1929) என்று அழைக்கின்றனர்.
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

இத்தாலியில் பாசிச எழுச்சி

  • முதல் உலகப் போருக்கு பிறகு ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பிய முதல் ஐரோப்பிய நாடு = இத்தாலி.
  • முதல் உலகப் போரில் ஏற்பட்ட தோல்வியும், வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் மூலம் ஏற்பட்ட அவமானமும், இத்தாலி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.
  • உலகப் போருக்கு பிறகு 1919ல நடைப்பெற்ற முதல் தேர்தலில் “போல்ஷ்விசத்” கட்சி ஆட்சியை பிடித்தது.
  • முசோலினியின் தந்தை இரும்பு வேலை செய்பவர்.
  • இத்தாலியில் “பாசிச கட்சி” துவங்கப்பட்ட ஆண்டு = 1919.
  • 1922 அக்டோபரில் முசோலினி, ரோம் நகரில் மிகப்பெரிய “பாசிச அணிவகுப்பை” நடத்தி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
  • 1924ல் நடிப்ற்ற தேர்தலில் பாசிச கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர்களை எதிர்த்த சோசியலிஸ்டுகள் கட்சியின் தலைவர் “மாட்டியோட்டி” கொலை செய்யபப்ட்டார்.
  • 1926ல் முசோலினி தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பட்டம் = இரண்டாம் டியூஸ் (தலைவர்).
  • டியூஸ் என்பதன் பொருள் = தலைவர்.
  • 1938ல் முசோலினி இத்தாலியின் பாராளுமன்றத்தை கலைத்தார்.
  • வாடிகன் நகரை சுதந்திர அரசாக அங்கீகாரம் செய்து, போப் ஆண்டவரின் ஆதரவைப் பெற்றார் முசோலினி.,
  • இத்தாலியின் சமயமாக ரோமன் கத்தோலிக சமயம் மாறியது.
  • இத்தாலியின் முசோலினிக்கும், போப் ஆண்டவருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை = லேட்டரன் உடன்படிக்கை (1929).
  • லேட்டரன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1929.
  • இத்தாலியின் பொருளதாரப் பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்ப முசோலினி எத்தோப்பியா மீது படை எடுப்பு மேற்கொண்டார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஜெர்மனியில் நாசிசம்

  • முதல் உலகப போர் முடித்த பிறகும் 1918 முதல் 1932 வரை ஜெர்மனி ஒரு குடியரசு நாடாகவே இருந்தது.
  • ஜெர்மனியில் பாசிசம் தோன்றிய ஆண்டு = 1919.
  • நாசி (Nazi) என்பதன் விரிவாக்கம் = தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி.
  • நாசி கட்சியை மொத்தம் எத்தனை பேர் சேர்ந்து ஆரம்பித்தார்கள் = ஏழு பேர்.
  • ஏழு பேரில் ஒருவர் ஹிட்லர்.
  • 1923ல் ஹிட்லர் “பவேரியாவில்” ஆட்சியை கைப்பற்ற முயற்சியை மேற்கொண்டார்.
  • சிறையில் அடைக்கப்பட்டார் ஹிட்லர்.
  • ஹிட்லரின் சுயசரிதை நூல் = மெயின்-காம்ப் (Mein-Kampf) (எனது போராட்டம்).
  • 1933ல் ஹிட்லரை சான்சிலராக அறிவிக்க கோரி குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.
  • ஜெர்மனியின் சான்சிலராக பதவி ஏற்ற பிறகு, பாராளுமன்ற ஜனநாயக அரசசை முடிவிற்கு கொண்டு வந்தார்.
  • ஹிட்லர் அறிமுகம் செய்த தேசியக்கொடி சின்னம் = ஸ்வஸ்திக்.
  • நாசி கட்சியின் சார்பில் பரப்புரையாளராக பணியாற்றியவர் = ஜோசப் கோயபெல்ஸ்.
  • ஹிட்லர் உருவாக்கிய ரகசிய காவல்படை = கெஸ்டபோ.
  • ஹிட்லரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர்களை நிர்வகித்தவர் = ஹைட்ரிச் ஹிம்லர்.
  • ஹிட்லர் ஜெர்மனியின் குடியரசுத்தலைவராகவும், ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் பொறுப்பேற்ற ஆண்டு = 1934.
  • “வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை” நிராகரித்தார் ஹிட்லர்.
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

இறுதித் தீர்வு என்றால் என்ன

  • ஜெர்மனியில் யூத இனமக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை செலுத்தி கொத்து கொத்தாக கொல்வதை “இறுதித் தீர்வு” என்று கூறப்படுகிறது.
  • 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சி

  • ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சி, 1863ல் “ஜெர்மன் பொது தொழிலாளர் கழகம்” என்ற பெயரில் நிறுவப்பட்டது.
  • ஜெர்மன் பொது தொழிலாளர் கழகம் எந்த நகரத்தில் நிறுவப்பட்டது = லிப்சிக்.
  • ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர் = பெர்டினன்ட் லாஸ்ஸல்லி.
  • ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியை 1878 முதல் 1890 வரை தடை செய்தவர் = பிஸ்மார்க்.
  • ஹிட்லரை எதிர்த்த ஒரே கட்சி = சமூக ஜனநாயக கட்சி.
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பிரெஞ்சு இந்தோ-சீனா பகுதியில் காலனி எதிர்ப்பு

  • இந்தோ-சீனா பகுதியை பிரான்ஸ் கைப்பற்றிய ஆண்டு = 1887.
  • இந்தோ-சீனா பகுதி என்பது = கம்போடியா, லாவோஸ், வியட்நாம்.
  • இந்தோ-சீனாவில் இருந்த மிக முக்கிய கட்சி = வியட்நாம் தேசியக் கட்சி.
  • வியட்நாம் தேசியக் கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு = 1927.
  • வியட்நாமில் இராணுவப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு = 1929.
  • “வெள்ளை பயங்கரவாதம்” எனும் துயர நிகழ்ச்சி நடைபெற்ற நாடு = வியட்நாம்.
  • பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டியவர் = ஹோ சி மின்.
  • “விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்” (French Colonialism on Trial) எனும் கட்டுரையை எழுதியவர் = ஹோ சி மின்.
  • வியட்நாமில் “புரட்சிகர இளைஞர் இயக்கம்” (Revolutionary Youth Movement) என்ற அமைப்பை நிறுவியவர் = ஹோ சி மின்.
  • “வியட்நாம் விடுதலை சங்கம்” அல்லது “வியட்மின்” எனும் அமைப்பை உருவாக்கியவர் = ஹோ சி மின்.
  • 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

இந்தியாவில் காலனியாதிக்கம்

  • இந்தியாவில் காலனிய நிக்கச் செயல்பாடு எந்த ஆண்டில் துவங்கியது = 1905.
  • இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடு எந்த நிகழ்வில் இருந்து துவங்கியது = சுதேசி இயக்கம்.
  • இந்தியாவில் “இரட்டையாட்சி” முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு = 1919.
  • இந்தியாவில் இரட்டையாட்சியை அறிமுகம் செய்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1919.
  • உலகளவில் “பொருளாதார பெருமந்தம்” ஏற்பட்ட ஆண்டு = 1929.
  • இந்திய தேசியவாதிகளை சமாதானம் செய்ய, ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கிய சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் நேரடி தேர்தலை அறிமுகம் செய்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
  • இந்திய அரசுச் சட்டம் 1935 படி, இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற ஆண்டு = 1937.
  • பெரும்பான்மையான மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
  • ஆனால் காங்கிரஸ் கட்சியை ஆலோசிக்காமல், இந்தியாவி இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியது ஆங்கிலேய அரசு.
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

ஆப்ரிக்காவில் காலனிய எதிர்ப்புகள்

  • பெர்லின் காலனி மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1884-1885.
  • தென்னாப்ரிக்காவின் எந்த பகுதியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது = டிரான்ஸ்வால்.
  • ஆங்கிலேயர்கள் அதிகளவு ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகே குடியேறினர்.
  • “யுட்லேண்டர்ஸ்” என்றால் என்ன = அயலவர் என்று பொருள். தென்னாப்ரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய சுரங்கத் தொழிலாளர்களை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது.
  • தென்னாப்ரிக்க பூர்வகுடிகள் = போயர்கள் (இவர்கள் டச்சு வம்சாவளியை சார்ந்தவர்கள்).
  • போயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் = போயர் போர்.
  • போயர் போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது = மூன்று ஆண்டுகள்.
  • போயர் போர் நடைபெற்ற ஆண்டு = 1889 – 1902.
  • போயர் போரின் இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
  • தென்னாப்ரிக்காவில் ஒன்றிய பாராளுமன்றம் அமைக்கபப்ட்ட ஆண்டு = 1909.
  • எந்த ஆண்டு “தென்னாப்ரிக்கா ஒன்றியம்” உருவானது = 1910.
  • 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

தென்னாப்ரிக்காவில் தேசிய அரசியல்

  • தென்னாப்ரிக்காவின் முதல் பிரதம மந்திரி = போதா (பெயர் கட்சியை சேர்ந்தவர்).
  • 1920ல் நடைபெற்ற தேர்தலில் ஸ்மட்ஸ் என்பவற்றின் தலைமையிலான தென்னாப்ரிக்க கட்சி 41 இடங்களை வென்றது.
  • தென்னாப்ரிக்காவில் எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வெள்ளை மற்றும் கருப்பு இன மக்களை பிரித்தது = 1913.
  • கருப்பு இன மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • தென்னாப்ரிக்காவின் முதல் கருப்பு இன குடியரசுத் தலைவர் = நெல்சன் மண்டேலா.
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

தென் அமெரிக்காவில் அரசியல்       

  • ஐரோப்பியர்கள் தென் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னர் மூன்று முக்கிய நாகரிக மக்கள் இருந்தனர். அவர்கள் மாயா, இன்கா, அஸ்டெக்.
  • பதினோராம் நூற்றாண்டில் “மாயாபன் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு, பெரிய நகரங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
  • 14 ஆம் நூற்றாண்டில் மெக்சிகோவில் இருந்து வந்த அஸ்டெக்குகள், மாயா நாட்டை கைப்பற்றினர்.
  • 16 ஆம் நூற்றாண்டில், “ஹெர்னன் கோர்ட்ஸ்” எனும் வீரர் தலைமையில் வந்த ஸ்பெயினின் படையுடன் அஸ்டெக்குகள் வீழ்ந்தனர்.
  • அஸ்டெக்குகளை அழித்தவர் = ஸ்பெயினின் ஹெர்னன் கோர்ட்ஸ்.
  • இன்கா பேரரசை அழித்தவர் = ஸ்பெயினின் பிரான்சிஸ்கோ பிசாரோ.
  • பிரான்ஸ் அரசை எதிர்த்து போரிட்டு விடுதலை பெற்ற முதல் கரிபீய நாடு = ஹைதி.
  • காலனி கட்டுப்பாடுகளை தூக்கிஎறிந்து விடுதல் பெற்ற முதல் தென் அமெரிக்க நாடு = ஹைதி.
  • “தளை தகர்ப்பாளர்” என்று அழைக்கப்பட்ட தென் அமெரிக்க விடுதலை வீரர் = சைமன் பொலிவர்.
  • போர்த்துகீசிய நாட்டை பிரான்சின் நெப்போலியன் கைப்பற்றிய பொழுது, போர்த்துகீசிய கட்டுப்பாட்டில் இருந்த பிரேசில் விடுதலை பெற்றது.
  • லத்தின் அமெரிக்காவில் ஐரோப்பிய தலையீட்டை தடுத்த கொள்கை = மன்றோ கொள்கை.
  • தென்அமெரிக்க மற்றும் வட அமெரிக்க நாடுகளின் உள்விகாரங்களில் தலையிட்டால் அது போராகவே கருதப்படும் என அறிவித்தவர் = அமெரிக்க அதிபர் மன்றோ.
  • ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்ற ஆண்டு = 1830.
  • எந்த ஆண்டு அமெரிக்க கியூபாவை கைப்பற்றியது = 1898.
  • எந்த நாட்டை தோற்கடித்து, அமெரிக்க கியூபாவை கைப்பற்றியது = ஸ்பெயின்.
  • அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், “அண்டை நாடுகளுடன் நட்புறவு” எனும் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்க வேறு எந்த நாட்டின் விவகாரங்களிலும் தலையிடாது எனக் கூறினார்.
  • 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

புத்தக வினாக்கள்

  1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கை செய்துக் கொண்டது? = போப்.
  2. யாருடைய ஆக்கிரமிப்பின் போது மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று? = ஹெர்மன் கோர்ட்ஸ்.
  3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாகக் ஆக்கிக் கொண்டனர்? = ஸ்பானியர்.
  4. இலத்தீன் அமெரிக்காவுடன் “அண்டை நாடுகளுடன் நட்புறவு” எனும் கொள்கையை கடைப்பிடித்த அமெரிக்க குடியரசுத்தலைவர் யார்? = பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட்.
  5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை? = இலத்தீன் அமேரிக்கா.
  6. சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர் ____________ ? = பெர்டினன்ட் லாஸ்ஸல்லி.
  7. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்றவர் ____________ ? = ஜோசப் கோயபெல்ஸ்.
  8. வியட்நாம் தேசியவாத கட்சி ____________இல் நிறுவப்பட்டது? = 1927.
  9. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ___________ என அழைக்கப்பட்டது? = கெஸ்டபோ.
  10. தென்னாப்ரிக்க ஒன்றியம் _____________ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது? = 1910.
  11. ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ____________ ஆண்டுகள் சிறையில் இருந்தார்? = 27 ஆண்டுகள்.
  12. போயர்கள் ___________ எனவும் அழைக்கப்பட்டனர்? = ஆப்ரிக்கநேர்கள்.

 

Leave a Reply