8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Table of Contents

8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

  • இந்தியாவில் உள்ள நகரங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை,
      • பண்டைய கால நகரங்கள்
      • இடைக்கால நகரங்கள்
      • நவீன கால நகரங்கள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பண்டைய கால நகரங்கள்

  • பண்டைய கால நகரங்கள் = ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத், மதுரை.

இடைக்கால நகரங்கள்

  • இடைக்கால நகரங்கள் = டெல்லி, ஹைத்ராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா, நாக்பூர்.

நவீன கால நகரங்கள்

  • யாருடைய வருகை, நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது = ஐரோப்பியர்கள்.
  • ஐரோப்பியர்கள் இந்தியாவில் உருவாக்கிய கடலோர நகரங்கள் = சூரத், டாமன், கோவா, பாண்டிச்சேரி.
  • ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மூன்று முக்கிய நிர்வாக தலைநகரங்கள் = மெட்ராஸ், கல்கத்தா, பம்பாய்.
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

ஆங்கிலேயரின் ஆட்சியில் நகரமயமாக்கலின் தனித்துவங்கள்

தொழில் முடக்கப்படுதல்

  • ஆங்கிலேயர்களின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியா ஒரு “காலனித்துவ பொருளாதார நாடாக” மாறியது.
  • ஆங்கிலேயர்களால் இன்டிஹ்ய உற்பத்தி தொழில்கள் அழிக்கப்பட்டன.
  • இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்கள் சரிந்து போயின.
  • இந்தியாவின் புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத், லக்னோ போன்றவை அதன் முக்கியத்துவத்தை இழந்தன.
  • அதிக இறக்குமதி வரி, ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய பொருட்களின் வியாபாரம் குறைந்தன.
  • 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

நகர்மயமாதல் குறைதல்

  • மன்னர்களின் அதிகாரங்கள் தொடர்ந்து குறைந்து வந்ததால், அவர்களது ஆட்சியுடன் தொடர்புடைய நகரங்களும் அழிவுக்கு சென்றன.
  • முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்த “ஆக்ரா” நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
  • நகர்ப்புற வீழ்ச்சிக்கு மற்றொரு காரணி = 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் ரயில் இருப்புப் பாதைகள் அறிமுகம்.
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

புதிய நகர மையங்களின் வளர்ச்சி

  • மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1639.
  • பம்பாய் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1661.
  • கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1690.
  • சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே அறிமுகம் போன்றவை நகரமயமாக்கலின் முக்கிய காரணிகளாக அமைந்தன.

காலனித்துவ நகர வளர்ச்சி

  • துறைமுக நகரங்கள்
  • இராணுவ குடியிருப்புகள்
  • மலை வாழிடங்கள்
  • இரயில்வே நகரங்கள்

துறைமுக நகரங்கள்

  • துறைமுகங்களை சுற்றி மாகாணங்களின் தலைநகர் வளர்ச்சி.
  • துறைமுக நகரங்கள் = மதராஸ், கல்கத்தா, பம்பாய்.
  • சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, கல்கத்தா வில்லியம் கோட்டை போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

இராணுவ குடியிருப்புகள்

  • பெருவழிச் சாலைகள் மற்றும் போர்த் திறன் வாய்ந்த பகுதிகளில் உள்மாகாணங்களில் தலிநகர் வளர்ச்சி.
  • இராணுவ குடியிருப்பு நகரங்கள் = கான்பூர், லாகூர்.

மலை வாழிடங்கள்

  • சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்ட நகரங்கள்.
  • கல்கத்தா நகருக்கு மாற்றாக “டார்ஜிலிங்” நகரம் உருவாக்கம்.
  • டெல்லி நகருக்கு மாற்றாக “டேராடூன்” நகரம் உருவாக்கம்.
  • கூர்காக்களுடன் நடைபெற்ற போரின் பொழுது “சிம்லா” நகரம் உருவாக்கப்பட்டது.
  • டார்ஜிலிங் நகரம் கைப்பற்றப்பட்ட ஆண்டு = 1835.
  • மலை வாழிடம் நகரங்கள் = டார்ஜிலிங், டேராடூன், உதகமண்டலம், கொடைக்கானல், சிம்லா, நைனிடால்.

ரயில்வே நகரங்கள்

  • இந்தியாவில் ரயில்வே அறிமுகம் செய்யபப்ட்ட ஆண்டு = 1853.
  • இரயில்வே குடியிருப்பு நகர்னகள் = மதராஸ், கல்கத்தா, பம்பாய்.
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

காலனித்துவ நகர வளர்ச்சி

துறைமுக நகரங்கள்மதராஸ், கல்கத்தா, பம்பாய்
இராணுவ குடியிருப்புகள்கான்பூர், லாகூர்
மலை வாழிடங்கள்டார்ஜிலிங், டேராடூன், உதகமண்டலம், கொடைக்கானல், சிம்லா, நைனிடால்
ரயில்வே நகரங்கள்மதராஸ், கல்கத்தா, பம்பாய்

நகர்ப்புற பகுதி என்றால் என்ன

  • ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியில்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வது ஆகும்.

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்படுதல்

  • இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுகிறது. அவை,
    1. முதல் கட்டம் (1668 – 1882)
    2. இரண்டாம் கட்டம் (1882 – 1920)
    3. மூன்றாம் கட்டம் (1920 – 1950)

முதல் கட்டம் (1688 – 1882)

  • இந்தியாவில் நகராட்சி அரசாங்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்ட இடம் = சென்னை (மெட்ராஸ்).
  • எந்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் மேயர் பதவியுடன் நகராட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது = 1688.
  • சென்னையில் முதன் முதலில் உள்ளாட்சி அரசாங்கம் அமைய காரணமாக இருந்தவர் = சர் ஜோசியா சைல்டு.
  • இந்தியாவின் மூன்று மாகாணங்களில் நகராட்சி நிர்வாகத்தை நிறுவிய சட்டம் = 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
  • வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும், அயோத்தியிலும் நகராட்சிகள் நிறுவப்பட்ட ஆண்டு = 1850.
  • இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட தீர்மானத்தை கொண்டு வந்தவர் = 1870 ஆம் ஆண்டு மேயோ பிரபு.
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

இரண்டாம் கட்டம் (1882 – 1920)

  • உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்த தீர்மானம் = ரிப்பன் பிரபு கொண்டு வந்த உள்ளாட்சி அரசாங்கம் தீர்மானம்.
  • “இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை” என அழைக்கப்படுபவர் = ரிப்பன் பிரபு.
  • “உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது = ரிப்பன் பிரபு கொண்டுவந்த உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான தீர்மானம்.

மூன்றாம் கட்டம் (1920 – 1950)

  • மாகாணங்களில் “இரட்டை ஆட்சி” அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1919.
  • எந்த சட்டம் மூலம் இந்தியாவில் மாகாணங்களில் இரட்டையாட்சி அறிமுகம் செய்யப்பட்டது = 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
  • “மாகாண சுயாட்சி” அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1935.
  • இந்தியாவில் மாகாண சுயாட்சியை அறிமுகம் செய்த சட்டம் = 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
  • 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

  • ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு துவங்கப்பட்ட ஆண்டு = 1600.
  • ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் தொழிற்சாலையை அமைத்த இடம் = சூரத் (1612).
  • ஆங்கிலேயர்கள் இரண்டாவது தொழிற்சாலையை அமைத்த இடம் = மசூலிப்பட்டினம்.
  • மசூலிப்பட்டின கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான் தொழிற்சாலையின் தலைவர் = பிரான்சிஸ் டே.
  • மதராசப்பட்டினம் இடத்தை ஆங்கிலேயர்களுக்கு மானியமாக வழங்கியவர் = சந்திரகிரி அரசர் வெங்கடபதி ராயலுவின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி.
  • மதராசப்பட்டினம் இடம் ஆங்கிலேயர்களுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட ஆண்டு = 1639.
  • மதராசப்பட்டினம் இடத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் = பிரான்சிஸ் டே, தமர்லா.
  • மதராசப்பட்டினம் ஒப்பந்தம் கையெழுத்தான பொழுது உடன் இருந்தவர்கள் = மொழிபெயர்ப்பாளர் “பெரி திம்மப்பா” மற்றும் ஆண்ட்ரு கோகன் (மசூலிப்பட்டினம் தொழிற்சாலையின் தலைவர்).
  • ஆங்கிலேயர்களுக்கு மதராசப்பட்டினத்தில் வணிகத்தளத்துடன் கூடிய தொழிற்சாலையையும், ஒரு கோட்டையையும் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட ஆண்டு = 1639.
  • இங்கு கட்டப்பட்ட கோட்டையே “புனித ஜார்ஜ் கோட்டையாகும்”.
  • ஆங்கிலேயர்கள் இருந்த பகுதி வெள்ளை நகரம் என்றும், கிராம மக்கள் இருந்த பகுதி கருப்பு நகரம் என்றும் அழைத்தனர்.
  • 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

மதராசபட்டினம்

  • ஆங்கிலேயகளுக்கு “ஸ்ரீரங்கராயபட்டினம்” என்னும் புதிய மானியத்தை வழங்கியவர் = ஸ்ரீரங்கராயலு.
  • எந்த ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு ஸ்ரீரங்கராயபட்டினம் என்னும் மானியம் வழங்கப்பட்டது = 1645.
  • வெங்கடபதியின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரால் நகர்ப்பகுதி “சென்னப்பட்டினம்” என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார் வெங்கடபதி.
  • சென்னைப்பட்டினம் = மதராசபட்டினம் + ஸ்ரீரங்கராயபட்டினம்.

சென்னை உருவாதல்

  • புனித ஜார்ஜ் தினம் = ஏப்ரல் 23.
  • மதராசபட்டினத்தில் 1640 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தங்கள் கோட்டையை கட்டி அதனை “புனித ஜார்ஜ்” தினமான ஏப்ரல் 23, 1640 ஆம் நாள் “புனித ஜார்ஜ் கோட்டை” எனப்பெயரிட்டு துவக்கி வைத்தனர்.
  • புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பேற்றவர்கள் = பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன்.
  • 1774 வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது = சென்னை புனித ஜார்ஜ் கோட்டை.

மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று எப்பொழுது பெயரிடப்பட்டது

  • எப்பொழுது மதராஸ் மாநிலம், தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது = 1969.
  • எப்பொழுது மதராஸ் என்பது சென்னை என மறுபெயரிடப்பட்டது = 17 ஜூலை 1996.
  • 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

ரோமானிய பாணியிலான கட்டிடங்கள்

  • மத்திய வணிகப் பகுதிக்கு அருகே அமைந்த கட்டிடங்கள் = கல்கத்தா டல்ஹௌசி சதுக்கம் மற்றும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை.
  • கல்கத்தா டல்ஹௌசி சதுக்கம் எவ்வகை பாணியில் கட்டப்பட்டது = பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணி.
  • சென்னை புனித ஜார்ஜ் கோட்டை எவ்வகை பாணியில் கட்டப்பட்டது = பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணி.

பம்பாய்

  • பம்பாய் மொத்தம் எத்தனை தீவுகளை கொண்டது = ஏழு தீவுகள்.
  • போர்த்துகீசியர்கள் பம்பாயை கைப்பற்றிய ஆண்டு = 1534.
  • போர்த்துகீசிய அரசர் சார்பில் இங்கிலாந்து இளவரசருக்கு சீதனமாக பம்பாய் பகுதியை எப்பொழுது வழங்கப்பட்டது = 1661.
  • இங்கிலாந்து இளவரசர் பம்பாய் பகுதியை கிழக்கிந்திய கம்பெனிக்கு பம்பாய் பகுதியை குத்தகைக்கு அளித்தார்.
  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, எந்த ஆண்டு தனது தலைமையகத்தை சூரத்தில் இருந்து பம்பாய் நகருக்கு மாற்றியது = 1687.

கல்கத்தா

  • ஆங்கிலேயர்கள் வங்காளத்தின் “சுதநூதியில்” குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு = 1690.
  • ஆங்கிலேயர்கள் சுதநூதி, கல்கத்தா, கோவிந்தபூர் ஆகிய இடங்களில் ஜமீன்தாரி உரிமைகளை பெற்ற ஆண்டு = 1698.
  • கல்கத்தாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டை = வில்லியம் கோட்டை.
  • 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

புத்தக வினாக்கள்

  1. பழங்கால நகரங்கள் எனப்படுவது ? = ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ.
  2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்? = சூரத், கோவா, பம்பாய்.
  3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை? = சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே கட்டுமானம்.
  4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது? = வர்த்தகத்திற்காக.
  5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்? = மதராஸ்.
  6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது? = புனித ஜார்ஜ் கோட்டை.
  7. இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________? =
  8. இந்தியாவின் ‘உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் ______________? = ரிப்பன் பிரபு.
  9. 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _____________ அறிமுகப்படுத்தியது? = இரட்டை ஆட்சி.
  10. நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் ____________? = சர் ஜோசியா சைல்டு.
  11. _____________ இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்? =
  12. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன? = சரி.
  13. பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்? = சரி.
  14. வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது? = தவறு.
  15. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்? = சரி.
  16. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது? = தவறு.
  17. 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

 

Leave a Reply