Search Results for:

7TH HISTORY முகலாயப் பேரரசு

7TH HISTORY முகலாயப் பேரரசு

7TH HISTORY முகலாயப் பேரரசு 7TH HISTORY முகலாயப் பேரரசு இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் = பாபர். முகலாயப் பேரரசு பெரும் புகழுடன் ஆட்சி செய்த ஆண்டுகள் = கி.பி. 1526 முதல் 1707 வரை. இடைப்பட்ட காலத்தில் ஷெர்ஷா சூரி சிறிது காலம் ஆட்சி செய்தார். முகலாயப் பேரரசில் சிறப்பு மிக்க ஆட்சியாளர்கள் = ஆறு பேர். அவர்கள், பாபர் = 1526 – 1530 (5 ஆண்டுகள்). ஹுமாயுன் = 1530 – […]

7TH HISTORY முகலாயப் பேரரசு Read More »

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள் 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள் 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவில் பல புதிய அரசுகள் உருவாகின. இந்தியாவின் தெற்கே விஜயநகரமும், குல்பர்கா (பாமினி) அரசுகளும் எழுச்சி பெற்றன. பாமினி (குல்பர்கா) அரசு மகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி ஆட்சி செய்தது. பாமினி அரசில் மொத்தம் எத்தனை ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தனர் = 18 ஆட்சியாளர்கள்.

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள் Read More »

7TH HISTORY டெல்லி சுல்தானியம்

7TH HISTORY டெல்லி சுல்தானியம்

7TH HISTORY டெல்லி சுல்தானியம் 7TH HISTORY டெல்லி சுல்தானியம் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை முதன் முதலில் நிறுவியவர்கள் = துருக்கியர்கள். இந்தியாவில் முதன் முத்தலில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியவர் = முகமது கோரி. இந்தியாவில் எந்த நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பட்டது = பனிரெண்டாம் நூற்றாண்டு. டெல்லி சுல்தான்களில் கீழ் இந்தியாவில் ஆட்சி செய்த வம்சங்கள், அடிமை வம்சம் = கி.பி. 1206 – 1290 (84 ஆண்டுகள்). கில்ஜி வம்சம் = கி.பி. 1290

7TH HISTORY டெல்லி சுல்தானியம் Read More »

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் 7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் தென்னிந்திய வரலாற்றில் பிரபலமான முடியாட்சி அரசுகள் = சோழர்கள், பாண்டியர்கள். தமிழகத்தை சேர்ந்த சோழர்களும், பாண்டியர்களும் தென்னிந்திய வரலாற்றில் மிக்க சிறப்பான இடத்தை பெற்றுள்ளனர். பிற்காலச் சோழர்கள் பண்டைய சோழ அரசின் மையப்பகுதி = காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி. பண்டைய சோழர்களின் தலைநகரம் = உறையூர் (இன்றைய திருச்சி). பண்டைய சோழ வம்சத்தில், கரிகாலன் ஆட்சிக்கு பின்னர் சோழர்கள் தங்களின் இடத்தை இழந்தனர்.

7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் Read More »

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் ராஜபுத்திர அரசுகளின் மிகவும் புகழ்பெற்றது = சித்தூர். சித்தூரை ஆண்ட “ராணா” மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக கட்டிய வெற்றித்தூண் = ஜெய ஸ்தம்பா. “ஜெய ஸ்தம்பா” வெற்றித்தூணை நிறுவியவர் = ராணா. பிரதிகாரர்களின் வீழ்ச்சி எந்த அரசுகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது = வங்காளத்தில் பாலர்களுக்கும், வடமேற்கு இந்தியாவின் சௌகான்களுக்கும். ராஜபுத்திர அரசர்கள் சிந்துப் பகுதியை அரேபியர்கள் கைப்பற்றிய ஆண்டு

7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Read More »

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1 வரலாறு என்றால் என்ன

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1 6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1 ஆறாம் வகுப்பு முதல் பருவ வரலாறு பாடமான “வரலாறு என்றால் என்ன” என்ற பாடத்தின் புத்தக வினாக்களுக்கு விடையளிக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் தேர்விற்கு பயன்பட ஏதுவாக எளிமையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சரியான விடையைத் தேர்வு செய்யவும் பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை? அ. வணிகம் ஆ. வேட்டையாடுதல் இ. ஓவியம் வரைதல்

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1 வரலாறு என்றால் என்ன Read More »

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் இடைக்கால இந்திய வரலாறு இந்திய வரலாற்றில் இடைக்காலம் என்பது = கி.பி. 700 முதல் கி.பி. 1700 வரை. இடைக்கால இந்திய வரலாறு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, தொடக்க இடைக்கால இந்திய வரலாறு பின் இடைக்கால இந்திய வரலாறு. தொடக்க இடைக்கால இந்திய வரலாறு என்பது = கி.பி. 700 முதல் கி.பி. 1200 வரை. பின் இடைக்கால இந்திய வரலாறு என்பது = கி.பி. 1200 முதல்

7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Read More »

10TH TAMIL கலித்தொகை

10TH TAMIL கலித்தொகை 10TH TAMIL கலித்தொகை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது. நாடகப் பாங்கில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் = கலித் தொகை. இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது. கலித் தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன. கலித் தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது. கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது. இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும்

10TH TAMIL கலித்தொகை Read More »

10TH TAMIL நிறுத்தற்குறிகள்

10TH TAMIL நிறுத்தற்குறிகள் 10TH TAMIL நிறுத்தற்குறிகள் இன்றுமுதல், தோசைக்குத் துவையல் இல்லை. இன்று, முதல்தோசைக்குத் துவையல் இல்லை. முதல் தொடர் இன்றுதொடங்கித் தோசைக்குத் துவையல் இல்லை எனவும், அடுத்ததொடர் முதல் தோசைக்கு மட்டும் துவையல் இல்லை எனவும் வெவ்வேறு பொருள் தருகிறதன்றோ? இரண்டு தொடரும் ஒன்றே ஆயினும், இருவேறு பொருள்கள் தரக் காரணம் நிறுத்தற்குறிகள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS காற்புள்ளி ( , ) பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம்,

10TH TAMIL நிறுத்தற்குறிகள் Read More »

10TH TAMIL புறப்பொருள்

10TH TAMIL புறப்பொருள் 10TH TAMIL புறப்பொருள் புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புறத்திணை எத்தனை வகைப்படும் புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். அவை, வெட்சித்திணை கரந்தைத் திணை வஞ்சித் திணை காஞ்சித் திணை நொச்சித் திணை உழிஞைத் திணை

10TH TAMIL புறப்பொருள் Read More »