தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர்வாழ்க்கைக் குறிப்பு

  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
  • பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்

சிறப்பு பெயர்

  • செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு)
  • செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்)
  • மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

படைப்புகள்

  • இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்)
  • கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
  • ஒப்பியல் மொழி நூல்
  • திராவிடத்தாய்
  • சொல்லாராய்ச்சிக் காட்டுரை
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  • பழந்தமிழ் ஆட்சி
  • முதல் தாய்மொழி
  • தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
  • தமிழர் திருமணம்
  • இசைத்தமிழ் கலம்பகம்
  • பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
  • தமிழ் வரலாறு
  • வடமொழி வரலாறு
  • தமிழர் வரலாறு
  • தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
  • இன்னிசைக்கோவை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • தமிழர் வேதம்
  • வேர்ச்சொல் கட்டுரைகள்
  • மண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
  • மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)

தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர் குறிப்பு

  • உலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்
  • உலகத் தமிழ் கழகம் தொடங்கினார்
  • மன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
  • தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்

தேவநேயப்பாவாணர் சிறப்பு

தேவநேயப்பாவாணர்

  • அறிஞர் அண்ணா = பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது
  • மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்

 

 

தமிழ்ப்பணி

Leave a Reply