பசவய்யா

பசவய்யா

பசவய்யா

குறிப்பு

  • இயற்பெயர் = சுந்தரராமசாமி
  • ஊர் = நாகர்கோயில்
  • சுந்தராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கவிதை

  • ஒரு புளியமரத்தின் கதை
  • அக்கரைச் சீமையில்
  • பிரசாதம்
  • நடுநிசி நாய்கள்
  • யாரோ ஒருவனுக்காக
  • 107 கவிதைகள்

நாவல்

  • ஜெஜெ சில குறிப்புகள்
  • காற்றில் கரைந்த பேராசை
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
  • வானமே இளவெயிலே மரச்செறிவே
  • வாழ்க சந்தேகங்கள்
  • மூன்று நாடகங்கள்
  • ஒரு புளிய மரத்தின் கதை

பசவய்யா

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • தொலைவிலிருந்து கவிதைகள்

பசவய்யா சிறுகதைகள்

  • காகம்
  • சன்னல்
  • மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
  • பொருக்கி வர்க்கம்
  • கைக்குழந்தை
  • அந்த 5 நிமிடங்கள்
  • மயில்
  • பட்டுவாடா
  • கொந்தளிப்பு
  • குரங்குகள்
  • ஓவியம்
  • செங்கமலமும் ஒரு சோப்பும்
  • பிரசாதம்
  • சன்னல்
  • கிடாரி
  • வாழ்வும் வசந்தமும்
  • தயக்கம்
  • லீலை
  • தற்கொலை
  • இருக்கைகள்
  • ஈசல்கள்
  • மேல்பார்வை
  • நாடார் சார்
  • அகம்
  • கோயில் காளையும் உழவுமாடும்
  • பள்ளம்
  • முதலும் முடிவும்
  • தண்ணீர்
  • அக்கறை சீமையில்
  • பல்லக்கு தூக்கிகள்

பசவய்யா சிறப்புகள்

  • இவர் பெற்ற விருதுகள் = குமரன் ஆசான் நினைவு விருது, இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம், கதா சூடாமணி விருது.
  • தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
  • சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது.
  • காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர்.
  • சுந்தர ராமசாமி எழுதிய ‘ முதலும் முடிவும்’ என்னும் கதையே அவருடைய முதல் படைப்பு.
  • சுந்தர ராமசாமியின் முதல் நாவல் = ஒரு புளியமரத்தின் கதை
  • 1959-ல் ’உன் கை நகம்’ என்னும் அவருடைய முதல் புதுக்கவிதை எழுத்து இதழில் வெளியானது
  • சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுதி அக்கரைச் சீமையிலே 1959-ல் வெளிவந்தது

 

 

 

 

Leave a Reply