சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

  • பிறந்த ஊர் = சின்னமனூர்
  • வத்தலகுண்டில் வளர்ந்தவர்
  • சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் சி.சு.செல்லப்பா
  • “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
  • தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
  • இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிறப்பு பெயர்

  • புதுக்கவிதைப் புரவலர்

சிறுகதை

  • சரசாவின் பொம்மை (முதல் தொகுதி)
  • மணல் வீடு
  • பந்தயம்
  • ஒரு பழம்
  • எல்லாம் தெரியும்
  • குறித்த நேரத்தில்
  • அறுபது
  • சத்யாக்ரகி
  • வெள்ளை
  • மலைமேடு
  • நீர்க்குமிழி
  • பழக்க வாசனை
  • கைதியின் கர்வம்
  • மார்கழி மலர் (முதல் சிறுகதை)

புதுக்கவிதை

  • மாற்று இதயம்

விமர்சனம்

  • தமிழ் இலக்கிய விமர்சனம்
  • தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

குறுங்காவியம்

  • இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது)

நாவல்

சி.சு.செல்லப்பா

  • சுதந்திர தாகம் (சாகித்ய அகாடமி விருது)
  • வாடிவாசல்
  • ஜீவனாம்சம்

சிறப்புகள்

  • காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்
  • இலக்கியத்துக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்தவர்.
  • இவருடைய முதல் சிறுகதை ‘மார்கழி மலர்’
  • சி.சு. செல்லப்பாவின் புகழ்பெற்ற நாவல் வாடிவாசல்
  • 1959 முதல் 1970 வரை மொத்தம் 119 இதழ்களை சி.சு.செல்லப்பா வெளியிட்டார். 1968-ல் 112-வது இதழ் வரை எழுத்து மாத இதழாக வெளிவந்தது. பின்னர் காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119-வது இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.
  • 1974-ல் செல்லப்பா பார்வை என்னும் சிற்றிதழை துவக்கினார்
  • 1983-ல் சுவை என்னும் சிற்றிதழை தொடங்கினார்
  • தமிழிலக்கிய மரபில் நவீன் இலக்கிய முன்னோடி என்னும் இடம் சி.சு. செல்லப்பாவுக்கு அளிக்கப்படுகிறது.
  • இலக்கிய விமர்சகராக தமிழில் பிரதிநுண்ணோக்கு விமர்சனத்தை உருவாக்கியவர் சி.சு. செல்லப்பா. அலசல் விமர்சனம் என அவர் அதை அழைத்தார்.

 

 

Leave a Reply