மு மேத்தா

மு மேத்தா

மு மேத்தா

மு மேத்தா குறிப்பு

  • இயற்பெயர் = முகமது மேத்தா
  • ஊர் = பெரியகுளம்
  • இவர் கல்லூரிப் பேராசரியர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மு மேத்தா கவிதை நூல்கள்

  • கண்ணீர்ப் பூக்கள் (முதல் கவிதை தொகுப்பு)
  • ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
  • அவர்கள் வருகிறார்கள்
  • நடந்த நாடகங்கள்
  • முகத்துக்கு முகம்
  • கலைஞருக்கும் தமிழ் என்று பெயர்

மு மேத்தா

  • கனவுக் குதிரைகள்
  • காத்திருந்த காற்று
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • இதயத்தில் நாற்காலி
  • என் பிள்ளைத்தமிழ்
  • ஒற்றைத் தீக்குச்சி
  • மனிதனைத் தேடி
  • ஒருவானம் இரு சிறகு
  • மனச்சிறகு
  • கனவுகளின் கையெழுத்து
  • கம்பன் கவியரங்கில்
  • என்னுடைய போதி மரங்கள்
  • திருவிழாவில் தெருப்பாடல்கள்
  • நந்தவன நாட்கள்
  • ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்திய அகாடமி விருது)
  • நாயகம் ஒரு காவியம் (கடைசி படைப்பு)
  • காற்றை மிரட்டிய சருகுகள்

மு மேத்தா

நாவல்

  • சோழ நிலா
  • மகுடநிலா

சிறுகதைகள்

  • அவளும் நட்சதிரம் தான்
  • கிழித்த கோடு
  • பக்கம் பார்த்து பேசுகிறேன்

கதைக் கவிதை

  • வெளிச்சம் வெளியே இல்லை

கட்டுரை

  • நாணும் என் கவிதையும்
  • திறந்த புத்தகம்

உரைநடை நூல்கள்

  • மேத்தாவின் முன்னுரைகள்
  • நினைத்தது நெகிழ்ந்தது
  • ஆங்காங்கே அம்புகள்

கவியரங்கக் கவிதை

  • முகத்துக்கு முகம்

மு மேத்தா சிறப்புகள்

  • இவர் எழுதிய நூலான “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
  • இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.
  • சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.
  • இவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
  • இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.
  • கவிஞர் வாலியின் ‘அவதார புருஷன்’ எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய ‘நாயகம் ஒரு காவியம்’ என்கிற நூல்தான். ”அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்” என்றார் வாலி.
  • ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று கூறியவர்.
  • 1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75′ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
  • மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது = நாயகம் ஒரு காவியம்.
  • ‘சிறந்த கவிதைகளுக்கு அடையாளம் அவை வாசகனின் நினைவில் திரும்பத் திரும்ப என்ற வகையில் எழுதப்பட்டதுதான் மு.மேத்தாவின் கவிதைகள் வரவேண்டும்’ என்கிறார் தமிழண்ணல்.
  • “கவிதை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக, இனிமையாக உலவிக் கொண்டிருந்தவர் மேத்தா’ என டாக்டர் பொற்கோ குறிப்பிட்டுள்ளார்.
  • ‘மேத்தாவின் கவிதை நடை எல்லோரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். சமூக பிரக்ஞையைப் படம் பிடிக்கும். உயிர்த் துடிப்பும், கொந்தளிப்பும் கொண்டவை’ என்கிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம்.

 

 

 

Leave a Reply