இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள் வாழ்க்கை வரலாறு

  • கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
  • பெற்றோர்: இராமையா – சின்னம்மையார்
  • ஆசிரியர் = சபாபதி
  • காலம் = 5.10.1823 – 30.01.1874

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிறப்பு பெயர்

  • இசைப் பெரும்புலவர்
  • அருட்ப்ரகாச வள்ளலார்
  • சன்மார்க்க கவிஞர்
  • புதுநெறி கண்ட புலவர் (பாரதியார்)
  • புரட்சித் துறவி
  • ஓதாது உணர்ந்த அருட்புலவர்
  • ஓதாது உணர்ந்த பெருமான்
  • பசிப்பிணி மருத்துவர்

இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள் இயற்றிய நூல்கள்

  • சிவநேச வெண்பா
  • நெஞ்சறிவுறுத்தல்
  • மகாதேவமாலை
  • இங்கிதமாலை
  • மனுமுறை கண்ட வாசகம்
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்
  • திருவருட்பா(6 பிரிவு, 5818 பாடல்கள்)
  • வடிவுடை மாணிக்க மாலை
  • தெய்வமணிமாலை
  • எழுந்தரியும் பெருமான் மாலை
  • உண்மை நெறி
  • மனுநீதிச்சோழன் புலம்பல்

இராமலிங்க அடிகள் கட்டுரைகள்

  • ஜீவகாருண்யம்
  • வந்தனை செய்முறையும் பயனும்
  • விண்ணப்பம்
  • உபதேசம்
  • உண்மைநெறி

இராமலிங்க அடிகள்

பதிப்பித்த நூல்கள்

  • ஒழிவில் ஒடுக்கம்
  • தொண்டை மண்டல சதகம்
  • சின்மயா தீபிகை

குறிப்பு

  • 1865இல் சன்மார்க்க சங்கம் தொடங்கினார்
  • 1867இல் சத்திய தருமசாலை தொடங்கினார்
  • 1876இல் சித்தி வளாகம்
  • 1872இல் சத்திய ஞானசபை
  • இவரின் வழிபாடு கடவுள் = முருகன்
  • இவரின் வழிபாடு குரு = திருஞானசம்பந்தர்
  • இவர் பின்பற்றிய நூல் = திருவாசகம்
  • இவரின் மந்திரம் = அருட்பெருஞ்சோதி
  • இவரின் கோட்பாடு = ஆன்மநேய ஒருமைப்பாடு
  • இவரின் கொள்கை = ஜீவகாருண்யம்
  • நால்வகை பாக்களில் பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தார்
  • தம் கொள்கைகெனத் தனிக்கொடி கண்டவர். அது மஞ்சள், வெள்ளை நிறம் உடையது

இராமலிங்க அடிகள்

  • சைவராகப் பிறந்தும் திருமாலையும் போற்றியவர், இவ் வழக்கத்தை தொடங்கி வைத்தவர்
  • இவர் சித்தர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்
  • தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் பாடியவர். 192 சீர் ஆசிரிய விருத்தம்
  • தமிழ் இலக்கியதுள்ளே அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர், 1596 அடிகள்
  • இவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவ பாடலைத் தொகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பாடல்களுக்குத் திருவருட்பா என்று பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பாடல்களை முதலில் பதிப்பித்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பட்டை “மருட்பா” என்றவர் = ஆறுமுக நாவலர்
  • இவைகளின் மறுப்புக்கு மறுப்புத்தந்து அருட்பா தான் என நிறுவியவர் = செய்குத்தம்பி பாவலர்
  • 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நடு இரவில் தன் அன்பர்களிடம் விடை பெற்றுத் தன் குடிசையில் சென்று தாளிட்டு கொண்டு இயற்கை எய்தினார். அவரின் மரணம் இன்றுவரை விடை காண முடியாத புதிராகவே உள்ளது
  • இறைவனை தலைவனாகவும் தம்மை தலைவியாகவும் பாவித்துப் பாடல்கள் பல புனைந்துள்ளார். “இங்கிதமாலை” இத்தகைய நூலாகும்
  • தண்ணீர் கொண்டு விளக்கு எரித்த போன்ற அற்புதங்கள் நிகழ்த்தியவர்
  • உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை உண்டாக்கினார்

மேற்கோள்

  • அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
  • அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
  • மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
  • ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
    ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்
  • அம்பலப் பாட்டே அருட்பாட்டு
    அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
  • உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
  • வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
  • பசித்திரு, தனித்திரு, விழித்திரு
  • வான் கலந்த மாணிக்க வாசக
  • கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
  • கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக

 

 

 

தமிழ்த்தொண்டு

சமுதாயத்தொண்டு

2 thoughts on “இராமலிங்க அடிகள்”

    1. தங்களின் கூற்று சரி. தாயுமானவரின் துணைவியே மட்டுவார்குழலி.

Leave a Reply