உ வே சாமிநாதையர்

உ.வே.சாமிநாதையர்

உ வே சாமிநாதையர்

வே சாமிநாதையர் வாழ்க்கைக்குறிப்பு

  • இயற் பெயர் = வேங்கடரதினம்
  • பெற்றோர் = வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்
  • ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  • ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
  • இசை ஆசிரியர் = சோமசுந்தர பாரதியார்
  • காலம் = 19.02.1855 முதல் 28.04.1942

உ வே சாமிநாதையர் சிறப்பு பெயர்கள்

  • “தமிழ்த் தாத்தா”(கல்கி)
  • மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
  • குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
  • பதிப்பு துறையின் வேந்தர்
  • திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
  • தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
  • டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)

உ.வே.சாமிநாதையர்

உ.வே.சா படைப்புகள்

  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்
  • புதியதும் பழையதும்
  • கண்டதும் கேட்டதும்
  • நினைவு மஞ்சரி
  • என் சரிதம்(வாழ்க்கை வரலாறு)
  • மணிமேகலை கதை சுருக்கம்
  • உதயணன் கதை சுருக்கம்
  • சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
  • திருக்குறளும் திருவள்ளுவரும்
  • மத்தியார்ச்சுன மான்மியம்
  • புத்தர் சரித்திரம்
  • தியாகராச செட்டியார் சரித்திரம்
  • நல்லுரைக்கோவை
  • சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்

கவிதை நூல்கள்

  • கயர்கண்ணிமாலை
  • தமிழ்ப்பா மஞ்சரி

குறிப்பு

  • இவரின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்
  • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
  • குடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர் கலைக் கல்லோரிகளில் பேராசிரியராக பணி புரிந்தார்
  • உ.வே.சா தமிழ் கற்றது = சடகோப அய்யங்காரிடம்
  • இவரை பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்
  • இவரின் நெருங்கிய நண்பர் = தியாகராஜா செட்டியார்
  • இவருக்கு சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்
  • உ.வே.சா பதிபித்த முதல் நூல் = கொலுமண்டபம் என்னும் வேனுலிங்க விலாசச் சிறப்பு
  • உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • உ.வே.சா பதிப்பித்த கடைசி காப்பியம் = பெருங்கதை
  • உ.வே.சா பதிபித்த மொத்த நூல்கள் = 87
  • தம் வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்
  • உ.வே.சா மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்
  • 90-இக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-இக்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்
  • இவர்பதிப்பித்தவை = சீவக சிந்தாமணி, மணிமேகலை,  சிலப்பதிகாரம்,  புறநானூறு,  திருமுருகாற்றுப்படை,  பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,  முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,  நெடுநல்வாடை,  குறிஞ்சிப் பாட்டு,  பட்டினப் பாலை,  மலைபடுகடாம், 12 புராணங்கள்,  பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4

உ.வே.சாமிநாதையர்  நூலகம்

  • சென்னை, பெசண்ட் நகரில் உள்ள்டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றிப் பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன
  • உ.வே. சாமிநாதையர் எழுதியதிரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை டாக்டர் உ வே சாமிநாதையர் நூல் நிலையம் 1986-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.

சிறப்பு

  • தமிழில் முதன்முதலில் டாக்டர் (மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே
  • சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Litt பட்டம் வழங்கியது
  • 1942இல் உ வே சாமிநாதையர் நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
  • ஆங்கில அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது
  • இவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம் அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது
  • உ.வே. சாமிநாதையர் நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
  • உ.வே. சாமிநாதையர் அவர்களின் தமிழ்ப் பணிகளி வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

உ.வே.சாமிநாதையர்

  • நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
  • பாரதியார் இவரை,
குடந்தை நகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
சிறப்பின்றித் துலங்குவாயே
  • செல்லின் வாயில் சென்ற தமிழை மீட்டுக் காத்த தமிழ் தாத்தா என்பர்
  • ஏட்டில் புதைந்து கிடந்த தமிழை நாடறியச் செய்த பெருமை இவரையே சாரும்

 

 

Leave a Reply