வையாபுரிப்பிள்ளை

வையாபுரிப்பிள்ளை

வையாபுரிப்பிள்ளை

வாழ்க்கைக்குறிப்பு

  • ஊர் = திருநெல்வேலி சிக்கநரசையன் என்னும் சிற்றூர்
  • பெற்றோர் = சரவணப் பெருமாள் பிள்ளை, பாப்பம்மாள்
  • ஆசிரியர் = கணபதி ஆசிரியர்
  • தமிழ் கற்றது = மறைமலை அடிகளிடம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வையாபுரிப்பிள்ளை நூல்கள்

  • கம்பன் திருநாள்
  • மாணிக்கவாசகர் காலம்
  • பத்துப்பாட்டின் காலநிலை
  • பவணந்தி காலம்
  • வள்ளுவர் காலம்
  • கம்பர் காலம்
  • அகராதி நினைவுகள்
  • அகராதி வேலையில் சில நினைவுகள்
  • இலக்கிய மண்டபக் கட்டுரைகள்

நாவல்

  • ராசி

கவிதை நூல்கள்

வையாபுரிப்பிள்ளை

  • என் செல்வங்கள்
  • என் செய்வேன்
  • மெலிவு ஏன்
  • விளையுமிடம்
  • என்ன வாழ்க்கை
  • பிரிவு
  • என்ன உறவு

வையாபுரிப்பிள்ளை உரைகள்

  • திருமுருகாற்றுப்படை
  • சிறுகதை மஞ்சரி
  • இலக்கிய மஞ்சரி
  • திராவிட மொழிகளின் ஆராய்ச்சி
  • இலக்கிய சிந்தனை
  • தமிழின் மறு மலர்ச்சி
  • இலக்கிய உதயம்
  • இலக்கிய தீபம்
  • இஅல்க்கிய மணிமாலை
  • கம்பன் காவியம்
  • இலக்கணச் சிந்தனைகள்
  • சொற்கலை விருந்து
  • சொற்களின் சரிதம்

வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த நூல்கள்

வையாபுரிப்பிள்ளை

  • திருமந்திரம்
  • கம்பராமாயணம்
  • நாமதீப நிகண்டு
  • அரும்பொருள் விளக்க நிகண்டு
  • தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை
  • தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை
  • தினகர வெண்பா
  • பூகோள விலாசம்
  • புறத்திரட்டு
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • சீவக சிந்தாமணி
  • சீறாப்புராணம்
  • விரலி விடு தூது

ஆங்கில நூல்கள்

  • History and tamil lexicography
  • Life in the Ancient City of Kaverippumpattinam
  • Manikkavacakar
  • History of Tamil Language and Literature

குறிப்பு

  • திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்
  • இவருக்கு அகராதிப் பணிக்காக “ராவ் சாகிப்” பட்டம் வழங்கப்பட்டது.

 

 

 

 

மரபு கவிதைகள்

புதுக்கவிதை

கடித இலக்கியம்

கலைகள்

Leave a Reply