12 TAMIL அகநானூறு

12 TAMIL அகநானூறு

12 TAMIL அகநானூறு

12 TAMIL அகநானூறு

  • மக்கள் வாழும் சூழலுக்குத் தக்கவாறு அமையக்கூடிய தன்மை உடையது தொழில்
  • ஆண்களும் பெண்களும் வணிகம் செய்த செய்தியை சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.

அருஞ்சொற்பொருள்

  • வேட்டம் =  மீன் பிடித்தல்
  • கழி =  உப்பங்கழி
  • செறு =  வயல்
  • கொள்ளை =  விலை
  • என்றூழ் =  சூரியனின் வெப்பம்
  • விடர் =  மலை வெடிப்பு
  • கதழ் =  விரைவு
  • உமணர் =  உப்பு வணிகர்
  • எல்வளை =  ஒளிரும் வளையல்
  • தெளிர்ப்ப =  ஒலிப்ப
  • விழிஅறி =  குரல் கேட்ட
  • ஞமலி =  நாய்
  • வெரீஇய =  அஞ்சிய
  • மதர்கயல் =  அழகிய மீன்
  • புனவன் =  கானவன்
  • அள்ளல் =  சேறு
  • பகடு =  எருது

பாடலில் வந்த உள்ளுறை

  • எருதைத் தலைவனுக்கும்
  • தந்தையைப் பாங்கனுக்கும்
  • உப்ப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக அமைக்கப்பட்டுள்ளது

இலக்கணக்குறிப்பு

  • பெருங்கடல் =  பண்புத்தொகை
  • உழாஅது =  செய்யுளிசை அளபெடை
  • வெரீஇய =  சொல்லிசை அளபெடை

பிரித்து எழுதுக

  • பெருங்கடல் = பெருமை + கடல்

அளம்

12 TAMIL அகநானூறு

  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது.
  • உப்பு விளையும் களத்திற்கு “அளம்” என்று பெயர்
  • பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உப்பிற்கு பண்டமாற்றாக பெற்றவர்கள் = உமணர்கள்

உப்பங்கழி

  • கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதி = “உப்பங்கழி”
  • கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடம் = உப்பளம்

அகநானூறு நூல் குறிப்பு

Leave a Reply