12 TAMIL தேவாரம்

12 TAMIL தேவாரம்

12 TAMIL தேவாரம்

12 TAMIL தேவாரம்

  • திருவிழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர். இவ்வூர் சென்னை மாநகரின் ஒரு பகுதியாகும்.
  • இறைவனுக்கு கொண்டாடப்படும் பங்குனி உத்திர விழா அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது

அருஞ்சொற்பொருள்

  • மலிவிழா =  விலக்கல் நிறைந்த
  • மடநல்லார் =  இளமை பொருந்திய பெண்கள்
  • கலிவிழா =  எழுச்சி தரும் விழா
  • பலிவிழா =  திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
  • ஒலிவிழா =  ஆரவார விழா

பாடலின் பொருள்

  • இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.
  • மயிலை கபாலீச்சரம் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பூசையிடும் பங்குனி உத்திர விழா ஆகும்.

இலக்கணக் குறிப்பு

  • மாமயிலை =  உரிச்சொற்றொடர்

பிரித்து எழுதுக

  • பூம்பாவாய் =  பூ + பாவாய்

மயிலாப்பூரின் சிறப்புகள்

  • மடலார்ந்த தெங்கின் மயிலை
  • இருள்கற்றும் சோதித் தொன்மயிலை
  • கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
  • கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
  • கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
  • மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
  • ஊர்திதிரை வேலை உலாவும் உயர்மயிலை

மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்

ஐப்பசி

ஓண விழா
கார்த்திகை

விளக்குத் திருவிழா

மார்கழி

திருவாதிரை விழா
தை

தைப்பூச விழா

மாசி

கடலாட்டு விழா
பங்குனி

பங்குனி உத்திர விழா

தேவாரம்

 

 

 

 

Leave a Reply