X

Old Samacheer Books

10TH TAMIL கலித்தொகை

10TH TAMIL கலித்தொகை 10TH TAMIL கலித்தொகை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது. நாடகப் பாங்கில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல்…

10TH TAMIL நிறுத்தற்குறிகள்

10TH TAMIL நிறுத்தற்குறிகள் 10TH TAMIL நிறுத்தற்குறிகள் இன்றுமுதல், தோசைக்குத் துவையல் இல்லை. இன்று, முதல்தோசைக்குத் துவையல் இல்லை. முதல் தொடர் இன்றுதொடங்கித் தோசைக்குத் துவையல் இல்லை…

10TH TAMIL புறப்பொருள்

10TH TAMIL புறப்பொருள் 10TH TAMIL புறப்பொருள் புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. அகப்பொருள்…

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம் அகப்பொருள் இலக்கணம் பொருள் என்பது = ஒழுக்கமுறை. அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர்,…

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை எதிரொலிப்பன. இயற்கையோடு இயைந்த வாழ்வினர் தமிழர். 'அறிவு அற்றம் காக்கும் கருவி'…

தேவாரம்

தேவாரம் திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர். திருநாவுக்கரசரின் பெற்றோர் = புகழனார், மாதினியார். திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார். திருநாவுக்கரசரின் இயற் பெயர் = மருணீக்கியார்…

திருக்குறள்

திருக்குறள் திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று “திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ…

வல்லினம் மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள் வல்லினம் மிகா இடங்கள் நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க…

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள் வல்லினம் மிகும் இடங்கள் நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க…

புணர்ச்சி

புணர்ச்சி புணர்ச்சி என்றால் என்ன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும். இயல்புப்புணர்ச்சி என்றால் என்ன இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி,…

This website uses cookies.