Indian History

9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்

9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் 9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் தொல் பழங்கால மக்கள் மானுடப் படைப்பாற்றலின் முன்னோடிகள் ஆகும். புவியின் மேலடுக்குகளில் மனித மூதாதையர்களின் எழுபுகளின் புதைபடிவங்கள் (fossil bones) புதைந்துள்ளன. தொல்லியல் என்றால் என்ன தொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் தொல்லியல் (Archaeology) ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தொல்மானுடவியல் என்றால் என்ன மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் […]

9TH மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் Read More »

பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியமான குழுக்கள்

பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியமான குழுக்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியமான குழுக்கள்                           இந்தியாவில் காலனித்துவ ஆட்சி முழுவதும், ஆங்கிலேயர்கள் ஏராளமான குழுக்களையும் கமிஷன்களையும் நிறுவினர், இது கல்வி, நிர்வாகம், நிதி மற்றும் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியமான குழுக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கமிஷன் /

பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியமான குழுக்கள் Read More »

8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை முந்தைய வேதகாலத்தில் பெண்கள் மதிக்கப்பட்டனர். கங்கைச் சமவெளி குடியேற்றத்திற்கு பிறகு (பிந்தைய வேதகாலம்) சமூகத்தில் பெண்களின் நிலை மோசமடையத் துவங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது பெண்களின் மேம்பாட்டிற்காக போராடிய சமூக சீர்திருத்தவாதிகள் = ராஜராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார், டாக்டர் தர்மாம்பாள். சதி ஒழிப்பு

8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Read More »

8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் இந்தியாவில் உள்ள நகரங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை, பண்டைய கால நகரங்கள் இடைக்கால நகரங்கள் நவீன கால நகரங்கள் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பண்டைய கால நகரங்கள் பண்டைய கால நகரங்கள் = ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத், மதுரை. இடைக்கால நகரங்கள் இடைக்கால நகரங்கள் = டெல்லி, ஹைத்ராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா, நாக்பூர். நவீன கால

8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Read More »

8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும், அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் கூறியவர் = எட்வர்ட் பெயின்ஸ். எந்த முகலாய மன்னரின் ஆட்சிக்காலத்தின் பொழுது பிரெஞ்சு நாட்டு பயணி பெர்னியர் இந்தியாவிற்கு வருகை தந்தார் = முகலாய மன்னன் சாஜகான். இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்த வெளிநாட்டு பயணி = பிரெஞ்சுப் பயணி பெர்னியர்.

8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Read More »

8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி

8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி 8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி பழங்கால இந்தியாவில் யாருக்கெல்லாம் கல்வி வழங்கப்பட்டது = அந்தணர், அரச குலத்தோரின் மகன், மகள்கள். மாணவர்களுக்கு ஆசிரமங்கள், துறவிகளின் வாழிடங்களில் வேதபாடல்கள் மனப்பாடம் செய்வதற்கு கற்பிக்கப்பட்டது. இதுவே குருகுல கல்வி முறை ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கீழடி அகழ்வாய்வு கீழடி எங்கு உள்ளது = சிவகங்கை மாவட்டம். கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட “பானை ஓடுகளில்” கானபப்டும்

8TH HISTORY இந்தியாவில் கல்வி வளர்ச்சி Read More »

8TH மக்களின் புரட்சி

8TH மக்களின் புரட்சி 8TH மக்களின் புரட்சி 1757 ஆம் ஆண்டு பிளாசிப் போருக்கு பிறகு, இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் பல பகுதிகளில் அதிகரிக்கத் துவங்கியது. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடம் இருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் உரிமை பெற்றிருந்தாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரிடம் இருந்து ஏற்பட்டது? = பூலித்தேவர். ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பை தெரிவித்த பாளையக்காரர்கள் = வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாளையங்களின்

8TH மக்களின் புரட்சி Read More »

8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது. வேளாண்மையே மக்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆங்கில ஆட்சியின் கீழ் நிலவருவாய் திட்டங்கள் இந்தியாவில் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய நிலவருவாய் திட்டங்கள் = மூன்று. அவை, நிலையான நில வருவாய் திட்டம் இரயத்துவாரி திட்டம் மகல்வாரி திட்டம் நிலையான

8TH கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Read More »

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கான கடல்வழியை கண்டுபிடித்தவர் = போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோடகாமா. இந்தியாவிற்கான கடல்வழியை வாஸ்கோடகாமா கண்டுபிடித்த ஆண்டு = 1498. வங்காளத்தின் வெற்றியின் காரணமாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இருட்டறை துயரச் சம்பவம் 1756 இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு = 1756. வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைபிடித்து, கல்கத்தாவின் வில்லியம்

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Read More »

ஐரோப்பியர்களின் வருகை

8TH ஐரோப்பியர்களின் வருகை

8TH ஐரோப்பியர்களின் வருகை 8TH ஐரோப்பியர்களின் வருகை ஐரோப்பியர்களால் இந்தியாவில் பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள், இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன. இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள “ஆவணக் காப்பகங்கள்”, விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆனந்தரங்கர் குறிப்பு பாண்டிச்சேரி பிரெஞ்ச் வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தவர் = ஆனந்தரங்கர். இந்திய பிரெஞ்ச் உறவு முறை குறித்து 1736

8TH ஐரோப்பியர்களின் வருகை Read More »