Indian History

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்து வந்த வெளிநாட்டினர் = சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ கிரேக்கர்கள் (பாக்டீரிய கிரேக்கர்கள்), குஷானர்கள் ஆவர். குப்தப் பேரரசு அமைவதற்கு முன்னர் வட இந்தியப் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் = சுங்கர்களும் கன்வர்களும்.. தெற்கு பகுதியில் ஆட்சி செய்தவர்கள் = சாதவாகனர்கள். பௌத்த பண்பாட்டின் முக்கிய மையம் மௌரிய அரசின் வீழ்சிக்கு பிறகு […]

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் Read More »

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் சங்கம் என்ற சொல் மதுரைப் பாண்டிய மன்னர்களின் ஆதரவில், தமிழ்ப் புலவர்கள் குழுமியிருந்த குழுவை குறிப்பிடுகிறது. இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாக “சங்க இலக்கியங்கள்” எனப்படுகிறது. சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலம் “சங்க காலம்” என அழைக்கப்படுகிறது. கல்வெட்டு சான்றுகள் கலிங்க அரசன் காரவேலனுடைய “ஹதிகும்பா” கல்வெட்டு. கரூர்க்கு அருகே உள்ள புகளூர் கல்வெட்டு. அசோகரின் இரண்டாம் மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் மதுரைக்கு அருகே உள்ள மாங்குளம்,

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் Read More »

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை இந்தியாவில் புதிய பிராந்திய அரசுகள் உருவான காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றிய காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் = புத்தர், மகாவீரர். சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். கங்கைச் சமவெளியின்

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Read More »

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் அறிவு மலர்ச்சிக் காலம் என்றால் என்ன அறிவு மலர்ச்சிக் காலம் எனப்படுவது = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. பண்டைய இந்திய வரலாற்றில் முக்கியமான காலகட்டம் = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கிய காலம் = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. நட்சத்திரங்களின் மழை இந்தியாவின் அறிவு மலர்ச்சிக் காலமான, கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டை, வரலாற்று ஆய்வாளர் வில்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Read More »

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு செம்புக் காலக்கட்டம் என்றால் என்ன வடஇந்தியாவின் “ரிக் வேதகால வேதப் பண்பாடு”, இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய செம்புக்கால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. மக்கள் செம்பையும் (chalco), கல்லையும் (lithic) ஒரே காலக்கட்டத்தில் பயன்படுத்தியதால் இது “செம்புக் காலக்கட்டம்” (chalcolithic culture) என்று அழைக்கப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு இந்தியாவின் செம்புக்கால பண்பாடும், முதிர்ந்த நிலை ஹரப்பா

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு Read More »

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு வேதகாலம் என்றால் என்ன ஆரியர்களின் வருகையால் துவங்கிய காலம் = வேதகாலம். வேதகாலம் என்பது கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600 வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். “வேதங்கள்” என்ற வார்த்தையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது. ஆரியர்கள் என்போர் யார் ஆரியர்கள் பேசிய மொழி = இந்தோ ஆரிய மொழி. ஆரியர்களின் முதன்மைத் தொழில் = கால்நடை மேய்த்தல். ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர் = மத்திய ஆசியாவில் இருந்து, இந்துகுஷ்

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு Read More »

6TH HISTORY ANCIENT CITIES OF TAMILAGAM

6TH HISTORY ANCIENT CITIES OF TAMILAGAM Earliest planned cities of India                 Earliest planned cities of India are Harappa and Mohenjo-Daro. These cities belongs to Indus Civilisation. The earliest civilization in the world is Mesopotamian civilization. It is 6500 years old one. 6TH HISTORY ANCIENT CITIES OF TAMILAGAM                 The ancient cities of Tamil Nadu

6TH HISTORY ANCIENT CITIES OF TAMILAGAM Read More »

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட முதல் நகரங்கள் பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள் = ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் “சிந்துவெளி நாகரிகத்தை” சார்ந்த நகரங்கள் ஆகும். உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் = மெசபடோமியா நாகரிகம். இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 7.6x 6TH HISTORY தமிழ்நாட்டின்

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Read More »

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்கள் மெசபடோமியா நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3500 – 2000 எகிப்து நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3100 – 1100 சீன நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 1700 – 1122 சிந்துவெளி நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3300 – 1900 உலகில் பழமையான நாகரிகம் = மெசபடோமியா நாகரிகம் நதிக்கரை நாகரிகங்கள் மெசபடோமியா, எகிப்து, சீன மற்றும் சிந்துவெளி நாகரிகங்கள் அனைத்தும் “நதிக்கரை

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம் Read More »