SAMACHEER KALVI 12TH TAMIL வை மு கோதைநாயகி

SAMACHEER KALVI 12TH TAMIL வை மு கோதைநாயகி

SAMACHEER KALVI 12TH TAMIL வை முகோதைநாயகி

SAMACHEER KALVI 12TH TAMIL வை மு கோதைநாயகி

  • இவருக்கு ஐந்தரை வயதிலேயே திருமணம் நடைபெற்றது.
  • ஓரளவு மட்டுமே எழுதத் தெரிந்த இவருக்கு, இவர் கதை கூற இவரின் தோழி எழுத்தாக கதையை எழுதினார்
  • இவரின் முதல் நாடக நூல் = இந்திர மோகனா
  • இவரின் சிறப்பு பெயர்கள் = நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி
  • வை.மு.கோ என்பதன் விரிவாக்கம் = வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்
  • இவர் நடத்திய இதழ் = ஜகன் மோகினி (35 ஆண்டுகள் இதனை நடத்தினார்)

வை மு கோதைநாயகி

  • காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துக்களால் மட்டுமின்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கையைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கும் சென்றார்.
  • இவர் 115 நாவல்கள் எழுதி உள்ளார்
  • “குடும்பமே உலகம்” என்று பெண்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன வாழ்வின் மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் இவர்.
  • இவரின் குறுநாவலில் ஒன்று = தபால் வினோதம்

 

 

 

Leave a Reply