சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி

சொற்பொருள்:

  • விண் – வானம்
  • வரை – மலை
  • முழவு – மத்தளம்
  • மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

ஆசிரியர் குறிப்பு:

  • திருதக்கதேவர் சோழர் குலத்தில் பிறந்தவர்.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவர் பாடிய மற்றொரு நூல் “நரி விருத்தம்” ஆகும்.

 

நூல் குறிப்பு:

  • ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று இநூல்.
  • இன்நூலின் கதை தலைவன் சீவகன்.
  • அவன் பெயரை இணைந்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.

Leave a Reply