TNPSC

10TH திரைப்படக்கலை உருவான கதை

10TH திரைப்படக்கலை உருவான கதை

10TH திரைப்படக்கலை உருவான கதை 10TH திரைப்படக்கலை உருவான கதை திரைப்படம் ஒரு அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம். அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திரைப்படத்தின் வரலாறு ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து […]

10TH திரைப்படக்கலை உருவான கதை Read More »

6TH HISTORY SAMACHEER KALVI BOOKS TAMIL MEDIUM

6TH HISTORY SAMACHEER KALVI BOOKS TAMIL MEDIUM 6TH HISTORY SAMACHEER KALVI BOOKS TAMIL MEDIUM முதல் பருவம் வரலாறு என்றால் என்ன மனிதர்களின் பரிணாம வளர்ச்சி சிந்துவெளி நாகரிகம் தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் இரண்டாம் பருவம் வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை மூன்றாம் பருவம் பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் இந்தியா மௌரியருக்குப் பின்னர் பேரரசுகளின் காலம் குப்தர்

6TH HISTORY SAMACHEER KALVI BOOKS TAMIL MEDIUM Read More »

9 ஆம் வகுப்பு தமிழ்

9 ஆம் வகுப்பு தமிழ் 9 ஆம் வகுப்பு தமிழ் திராவிட மொழிக்குடும்பம் தமிழோவியம் தமிழ்விடு தூது வளரும் செல்வம் தொடர் இலக்கணம் நீரின்றி அமையாது உலகு JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பட்ட மரம் பெரியபுராணம் புறநானூறு தண்ணீர் துணைவினைகள் ஏறு தழுவுதல் மணிமேகலை அகழாய்வுகள் வல்லினம் மிகும் இடங்கள் திருக்குறள் இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் ஒ என் சமகாலத் தோழர்களே உயிர்வகை விண்ணையும் சாடுவோம் வல்லினம் மிகா இடங்கள் கல்வியில் சிறந்த

9 ஆம் வகுப்பு தமிழ் Read More »

7TH TAMIL தன்னை அறிதல்

7TH TAMIL தன்னை அறிதல் 7TH TAMIL தன்னை அறிதல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும் அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும். நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கவிதையின் உட்பொருள் குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான்

7TH TAMIL தன்னை அறிதல் Read More »

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு 7TH TAMIL பள்ளி மறுதிறப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு. அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான் “இளமையில் கல்” என்று ஔவையார் கூறினார் இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைத் தவிர்க்கக் கூடாது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சுப்ரபாரதிமணியன் ஆசிரியர் குறிப்பு “பள்ளி மறுதிறப்பு” என்னும் சிறுகதையின் ஆசிரியர் =

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு Read More »

7TH TAMIL பாஞ்சை வளம்

7TH TAMIL பாஞ்சை வளம் 7TH TAMIL பாஞ்சை வளம் தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும் அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் சூரன் = வீரன் பொக்கிஷம் = செல்வம் சாஸ்தி = மிகுதி விஸ்தாரம் = பெரும்பரப்பு வாரணம் = யானை

7TH TAMIL பாஞ்சை வளம் Read More »

8TH TAMIL உயர்க்குணங்கள்

8TH TAMIL உயர்க்குணங்கள் 8TH TAMIL உயர்க்குணங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் நற்பண்புகளும் உண்டு; தீய பண்புகளும் உண்டு தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் நிறை = மேன்மை பொறை = பொறுமை பொச்சாப்பு = சோர்வு மையல் = விருப்பம் ஓர்ப்பு = ஆராய்ந்து தெளிதல் அழுக்காறு = பொறாமை மதம் = கொள்கை

8TH TAMIL உயர்க்குணங்கள் Read More »

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள் 8TH TAMIL திருக்குறள் “கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்ற குரலில் பயின்று வரும் அணி = பிறிதுமொழிதல் அணி “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” என்ற குரலில் பயின்று வரும் அணி = உவமை அணி. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS “பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று” என்ற குரலில் பயின்று வரும் அணி =

8TH TAMIL திருக்குறள் Read More »

8TH TAMIL வளம் பெருகுக

8TH TAMIL வளம் பெருகுக 8TH TAMIL வளம் பெருகுக மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு. மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் வாரி = வருவாய் எஞ்சாமை = குறைவின்றி முட்டாது = தட்டுப்பாடின்றி ஒட்டாது = வாட்டம்இன்றி வைகுக = தங்குக ஒதை = ஓசை வெரீஇ

8TH TAMIL வளம் பெருகுக Read More »