சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் எதிர்காலம் யாருக்கு?

எதிர்காலம் யாருக்கு?

ஆசிரியர் குறிப்பு:

  • மீரா என்னும் பெயர் மீ.இராசேந்திரன் என்பதன் சுருக்கமே.
  • இவர் சிவகங்கையில் பிறந்தார்.
  • தாம் படித்த சிவகங்கை கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார்.
  • மூன்றும்ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களையும், வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது போன்ற பரிசுகளை வென்றுள்ளார்.

Leave a Reply