முகவுரை

முகவுரை

முகவுரை

முகவுரை

       இந்தியா இறையாண்மை உள்ள, சமதர்ம, சமய சார்பற்ற, மக்காளாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகப்புரை கூறுகிறது. அரசமைப்பின் நோக்கத்தையும் முகப்புரை விளக்குகிறது. சமுதாய, அரசியல், பொருளாதார நீதியை நிலை நாட்டவும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை ஆகியவற்றில் முழுமையான சுதந்திரத்தை அளிக்கவும், எந்த நிலையிலும் வாய்ப்புகளிலும் சமத்துவத்தை நிலை நிறுத்தவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும், இந்திய மக்கள் தங்களுக்கு தாங்களே அரசமைப்பை வழங்கிக்கொள்வதாக முகப்புரை அறிவிக்கிறது.

முகவுரை

       முகப்புரையில் நான்கு முக்கிய கூறுகள் உள்ளன. அவை,

  1. அரசியலமைப்பு அதிகாரத்தின் ஆதாரம் = முகவுரையில், அரசியலமைபானது தனக்கான அதிகாரத்தை இந்திய மக்களிடம் இருந்து பெற்றுள்ளது (Source of authority of the Constitution: The Preamble states that the Constitution derives its authority from the people of India)
  2. இந்திய அரசின் இயல்பு = முகவுரை, இந்தியாவை “இறையாண்மையுடைய, சோசியலிச, பாதுகாப்பான ஜனநாயக மற்றும் குடியரசு நாடு என பிரகடனப்படுத்தியுள்ளது (Nature of Indian State: It declares India to be of a sovereign, socialist, secular democratic and republican polity)
  3. அரசியல் அமைப்பு சட்டதின் நோக்கம் = நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நாட்டு ஒருமைப்பாடு ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களாகும் (Objectives of the Constitution: It specifies justice, liberty, equality and fraternity as the objectives)
  4. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் = 26 நவமபர் 1949 (Date of adoption of the Constitution: It stipulates November 26, 1949, as the date)

முகவுரை

 

Leave a Reply