General knowledge

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்        ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலல்லாமல், ஜம்மு காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு, கொடி மற்றும் நிர்வாக சுயாட்சி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்து வாங்க அனுமதிக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் 370         […]

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் Read More »

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள்

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள் புதிய மாநிலங்கள் உருவாக்க காரணம் 1953 ஆம் ஆண்டு காந்தியத் தலைவர் பொட்டி ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதத்தின் விளைவாக ஆந்திரப் போராட்டம் வெடித்தது. அதே ஆண்டில் ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1955ல் பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம் (SRC – State Reorganisation Committee) நியமிக்கப்பட்டது. நான்கு வகையான மாநிலங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கவும், அத்துடன் முன்னாள் பகுதி

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள் Read More »

பசல் அலி குழு

பசல் அலி குழு மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்        மொழிவாரி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உதித்தது. இதற்காக இந்திய அரசு 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதி பசல் அலி தலைமையில் “மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்” (The States Reorganisation Committee) அமைத்தது. பசல் அலி குழு உறுப்பினர்கள்        டிசம்பர் 1953-ல் பசல் அலி (Fazal Ali

பசல் அலி குழு Read More »

ஜேவிபி குழு

ஜேவிபி குழு தார் கமிசன்       இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பல்வேறு மாநிலங்களில் மொழிவாரி மாநிலக் கோரிக்கை எழுந்தது. இதனை ஆராய “எஸ்.கே.தார் கமிசன்” (S.K.Dhar Commission) அமைக்கப்பட்டது. ஆனால் இக்குழு, இந்தியாவில் மொழிவழி மாநிலங்களை பிரிப்பதை எதிர்த்து, நிர்வாகக் காரணங்களுக்காக வேண்டுமானால் (recommended the reorganisation of states on the basis of administrative convenience rather than linguistic factor) இந்தியாவை பிரிக்கலாம் என பரிந்துரை செய்தது. ஜேவிபி குழு

ஜேவிபி குழு Read More »

S K தார் கமிசன்

S K தார் கமிசன்          இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பல மாநிலங்களில் அதிகமாக மக்கள பேசும் மொழியில் அடிப்படியில் மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் பிற பகுதிகளுடன் சுதேச அரசுகளை (Princely States) ஒருங்கிணைப்பது முற்றிலும் தற்காலிக ஏற்பாடாக தான் இருந்தது. மொழியியல் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்க பல்வேறு பிராந்தியங்களிலிருந்து, குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து கோரிக்கை பலமாக எழுந்தது. S K தார் கமிசன்

S K தார் கமிசன் Read More »

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் இந்திய சுதந்திர சட்டம் 1947                 இந்தியா, சுதந்திரத்திற்கு முன்னர், அரசியல் ரீதியாக இரண்டு பிரிவுகளாக் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய் மாநிலங்கள், மற்றொன்று சுதந்திர அரசுகள் (ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளூர் அரச வம்சத்தால் ஆளப்படும் பகுதிகள்). 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்னும் இரண்டு டொமினியன் அந்தஸ்து நாடாக

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் Read More »

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் 100-வது சட்டத்திருத்தம்          இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Indian Constitution) 2௦15-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 1௦௦-வது சட்டத்திருத்தத்தின் (100th Amendment Act, 2015) படி, இந்தியாவில் இருந்து சில பகுதிகளை வங்கதேசத்திற்கு வழங்கவும், வங்கதேசத்தில் இருந்து சில பகுதிகளை இந்தியா பெறவும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடந்தது. அதன் படி இந்தியா வங்கதேசத்திற்கு, தன்னிடம் இருந்து 111 இடங்களை விட்டுக்கொடுத்தது (India transferred 111

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் Read More »

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 4          விதி 4 = 2,3 ஆகிய விதிகளின் படி உருவாக்கப்படும் சட்டங்கள் முதலாம் மற்றும் நான்காம் அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை ஏற்படுத்தவும் துனைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல் (Laws made under articles 2 and 3 to provide for the Amendment of the First and the Fourth Schedules and

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் Read More »

மாநிலங்கள் மறுசீரமைப்பு

மாநிலங்கள் மறுசீரமைப்பு இந்திய அரசியலமைப்பு விதி 3            புதிய மாநிலங்களை உருவாக்குதலும் ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பகுதிகளையோ எல்லைகளையோ அல்லது பெயர்களையோ மாற்றி அமைத்தல் (Formation of new states and alteration of areas, boundaries or names of existing states). இதன்படி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பகுதியைப் பிறித்தோ அல்லது இரண்டு மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை ஒன்றாக இணைத்தோ அல்லது

மாநிலங்கள் மறுசீரமைப்பு Read More »

புதிய மாநிலங்களை உருவாக்குதல்

புதிய மாநிலங்களை உருவாக்குதல் அரசியலமைப்பு விதி 2         நாடாளுமன்றம் தனக்குத் தகுதிவாய்ந்தது என்று கருதும் வரையறைகள், நிபந்தனைகள் மூலம் புதிய மாநிலங்களை சட்டப்பூர்வமாய் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவோ, உருவாக்கவோ அதிகாரம் உண்டு.        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி 2-ன் படி, பாராளுமன்றத்திற்கு ‘இந்திய ஒன்றியத்தில் புதிய மாநிலத்தை இணைதல், அல்லது புதிய மாநிலங்களை நிறுவுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. புதிய மாநிலங்களை உருவாக்குதல் இந்த விதியின் படி, இந்திய அரசுக்கு இரண்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மாநிலங்களை உருவாக்குதல் Read More »