TNPSC INDIAN POLITY

மரபுவழிக் குடியுரிமை

மரபுவழிக் குடியுரிமை மரபுவழிக் குடியுரிமை      இந்தியக் குடியுரிமை சட்டம், 1955-ல் தெரிவிதுள்ளப்படி, மரபுவழிக் குடியுரிமை (Citizenship by Descent) பெறுவதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.      1950 ஜனவரி 26 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவர், ஆனால் 1992 டிசம்பர் 10 க்கு முன்னர் (A person born outside India on or after January 26, 1950 but before December 10, 1992), […]

மரபுவழிக் குடியுரிமை Read More »

பிறப்பு வழி குடியுரிமை

பிறப்பு வழி குடியுரிமை பிறப்பு வழி குடியுரிமை     இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, குடியுரிமைக்காக உருவாக்கப்பட்ட “இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955” படி, பிறப்பின் காரணமாக (Citizenship by Birth) இந்தியாவில் குடியுரிமையை பெறுவதற்கான வழிமுறைகள் ஆனது, JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS    இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபரும், 1950 ஜனவரி 26 முதல், 1987 ஜூலை 1-ம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமகனாக கருதப்படுவர்

பிறப்பு வழி குடியுரிமை Read More »

இந்திய குடியுரிமை சட்டம் 1955

இந்திய குடியுரிமை சட்டம் 1955 இந்திய குடியுரிமை சட்டம் 1955          குடியுரிமை (Citizenship) என்ற பிரச்சனை குறித்து சுருக்கமான சட்டத் தொகுதி ஒன்று “இந்திய குடியுரிமை சட்ட்டம் 1955” (Indian Citizenship Act, 1955), 1955-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் (Parliament) அனுமதிக்கப்பட்டது. இந்த உரிமையை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 11-வது சட்டம் (Article 11), பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, குடியுரிமையில் ஏற்பட்ட அணைத்து பிரச்சனைகளுக்கும்

இந்திய குடியுரிமை சட்டம் 1955 Read More »

நான்கு வகை குடியுரிமை

நான்கு வகை குடியுரிமை நான்கு வகை குடியுரிமை             இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) இரண்டாவது பகுதியில் (Part II) விதி 5-ல் இருந்து 11 வரை (Article 5 – 11), இந்தியக் குடியுரிமையை (Citizenship) பற்றி கூறுகிறது. இதன்படி, இந்திய குடியரசு தினமான ஜனவரி 26, 195௦ ஆம் தேதி, இந்தியாவில் நான்கு வகை குடியுரிமை செயல்பாட்டில் இருந்தது. இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருப்போர் பாகிஸ்தானில்

நான்கு வகை குடியுரிமை Read More »

குடியுரிமை சட்ட விதிகள்

குடியுரிமை சட்ட விதிகள் குடியுரிமை சட்ட விதிகள்        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி 2-ல் “குடியுரிமை” என்ற தலைப்பின் கீழ் விதி 5 – 11 வரையிலான விதிகள் உள்ளன. குடியுரிமை சட்ட விதி 5 அரசமைப்பின் தொடக்கநிலையில் குடியுரிமை (Citizenship at the commencement of the Constitution):        இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாளில், இந்தியாவில் தொடர்ந்து வாழும் ஒருவர், இந்திய நிலப்பகுதியில் பிறந்தவர், அல்லது

குடியுரிமை சட்ட விதிகள் Read More »

National Commission to review the working of the Constitution

National Commission to review the working of the Constitution National Commission to review the working of the Constitution The National Commission to Review the Working of the Constitution was set up by Government Resolution dated 22 February, 2000 under the Chairmanship of Justice M.N. Venkatachaliah. The terms of reference stated that the Commission shall examine,

National Commission to review the working of the Constitution Read More »

11TH TAMIL பகுபத உறுப்புகள்

11TH TAMIL பகுபத உறுப்புகள் 11TH TAMIL பகுபத உறுப்புகள் தமிழில் ‘சொல்’ என்பதற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் = பதம். இலக்கண வகையில் சொற்கள் நான்கு வகைப்படும் = பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் பகுபதங்கள் யாவை? பகுபதங்கள் = பெயர்ச்சொல், வினைச்சொல் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப் பொருள் தரும் நிலையில் இருத்தலால் இவற்றைப் பகுபதங்கள் என்பர் பகாபதங்கள் யாவை? பகாபதங்கள் = உரிச்சொல், இடைச்சொல் இடைச்சொற்கள் உரிச்சொற்கள் பகாப்பதத்திற்குரியவை ஆகும். இவற்றை பிரித்து பொருள்

11TH TAMIL பகுபத உறுப்புகள் Read More »

மாநிலங்களின் பெயர் மாற்றம்

மாநிலங்களின் பெயர் மாற்றம் மாநிலங்களின் பெயர் மாற்றம் இந்தியாவில் முதல் முறையாக, “ஒருங்கிணைந்த மாகாணம்” (United Provinces) என்ற பெயரை “உத்திரப் பிரதேசம்” (Uttar Pradesh) என 195௦-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1969-ம் வருடம், “மதராஸ் மாநிலம் (பெயர் மாற்றம்) சட்டம் 1968 படி, “மதராஸ்” என்ற பெயர் “தமிழ்நாடு” என மாற்றம் செய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாள் = ஜனவரி 14, 1969 (By the Madras State (Alteration of

மாநிலங்களின் பெயர் மாற்றம் Read More »

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்        ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலல்லாமல், ஜம்மு காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு, கொடி மற்றும் நிர்வாக சுயாட்சி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்து வாங்க அனுமதிக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் 370        

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் Read More »

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள்

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள் புதிய மாநிலங்கள் உருவாக்க காரணம் 1953 ஆம் ஆண்டு காந்தியத் தலைவர் பொட்டி ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதத்தின் விளைவாக ஆந்திரப் போராட்டம் வெடித்தது. அதே ஆண்டில் ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1955ல் பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம் (SRC – State Reorganisation Committee) நியமிக்கப்பட்டது. நான்கு வகையான மாநிலங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கவும், அத்துடன் முன்னாள் பகுதி

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள் Read More »