Old Samacheer Books

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி 11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS குறவஞ்சி இலக்கியம் உலாப் போந்த மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி மையல்கொள்வதும், அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்துக் குறிகேட்க முற்படுவதும், குறத்தி தனது சதுரப்பாடுகளையெல்லாம் விரித்தும் தனது மலைவளம் நாட்டுவளம் […]

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி Read More »

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி 11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர். ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாண வனுக்கு வகுப்பது பரணி –    இலக்கண விளக்கப் பாட்டியல் பரணி இலக்கியத்தின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல் நூல். பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி Read More »

11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை

11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை 11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர். ஊர் = மதுரை மாவட்டம் பெரியகுளம் பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி பிறந்ததேதி = 07-10-1920 இயற்பெயர் = துரைராசு பாரதிதாசனோடு நெருங்கிப் பழகி அவரின் முற்போக்கு எண்ணங்களை ஏற்று பாடியவர். தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம்

11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை Read More »

11 ஆம் வகுப்பு கண்

11 ஆம் வகுப்பு கண் 11 ஆம் வகுப்பு கண் பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம். பெற்றோர் = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள். படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நா காமராசன் சிறப்புகள் மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர் = நா.காமராசன் கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு

11 ஆம் வகுப்பு கண் Read More »

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பாது ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பிள்ளைத்தமிழ் வகைகள் இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஆண் பால் பிள்ளைத்தமிழ்

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் Read More »

11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள்

11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள் 11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள் கவிஞர் ந.கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர். பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் JOIN OUR TELEGRAM CHANNEL –

11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள் Read More »

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை 11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர் = கண்ணதாசன். பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி பிறந்ததேதி = 24-06-1927 பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி இயற்பெயர் = முத்தையா இவருடைய கவிதைகள் “கண்ணதாசன் கவிதைகள்” என்ற பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. 17-10-1981 இல் இயற்கை எய்தினார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கண்ணதாசன் இதழ்கள் தென்றல்

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை Read More »

11 ஆம் வகுப்பு திருக்குறள்

11 ஆம் வகுப்பு திருக்குறள் 11 ஆம் வகுப்பு திருக்குறள் “குறள்” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும். திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது. 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு பத்து பாடல வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.

11 ஆம் வகுப்பு திருக்குறள் Read More »

10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர்

10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர் 10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர் பிறந்தார். பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய். செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி. தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அம்பேத்கர் கல்வி கற்றல்

10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே –           குலசேகர ஆழ்வார் தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம். வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க்கொண்டு போற்றும். பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS     குலசேகர ஆழ்வார்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் Read More »