Old Samacheer Books

தமிழகம் ஊரும் பேரும்

தமிழகம் ஊரும் பேரும் குறுஞ்சி நில ஊர்கள் மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன. ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன. மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, […]

தமிழகம் ஊரும் பேரும் Read More »

தாயுமானவர்

தாயுமானவர் தாயுமானவர் வாழ்க்கைக்குறிப்பு பெயர் = தாயு மானவர் பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயு மானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார் மனைவி = மத்துவார்குழலி மகன் = கனகசபாபதி ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்) பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர் காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு

தாயுமானவர் Read More »

சுரதா

சுரதா வாழ்க்கைக்குறிப்பு இயற்பெயர்                  = இராசகோபாலன் ஊர்                                    = தஞ்சை மாவட்டம் பழையனூர் பெற்றோர்                     = திருவேங்கடம், சண்பகம் அம்மையார் பிறந்த நாள்         

சுரதா Read More »

வாணிதாசன்

வாணிதாசன் வாணிதாசன் பெற்றோர் இயற்பெயர் = எத்திராசலு (எ) அரங்கசாமி பெயர் = வாணிதாசன் பிறந்த இடம் = புதுவையை அடுத்த வில்லியனூர் பெற்றோர் = அரங்க திருக்காமு – துளசியம்மாள் துணைவி = ஆதிலட்சுமி தாய்மொழி = தெலுங்கு வாணிதாசன் சிறப்பு பெயர்கள் புதுமைக் கவிஞர் பாவலரேறு பாவலர் மணி பாவலர் மன்னன் தமிழ்நாட்டுத் தாகூர் (மயிலை சிவமுத்து) தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த் புனைப்பெயர் ரமி வாணிதாசன் இயற்றிய நூல்கள் எழிலோவியம் தீர்த்த யாத்திரை இன்ப இலக்கியம்

வாணிதாசன் Read More »

முடியரசன்

முடியரசன் வாழ்க்கைக் குறிப்பு இயற் பெயர் = துரைராசு ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம் பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி முடியரசன் சிறப்பு பெயர்கள் கவியரசு (குன்றக்குடி அடிகளார்) சங்கப்புலவர் (குன்றக்குடி அடிகளார்) தமிழ்நாட்டு வானம்பாடி (அறிஞர் அண்ணா) திராவிட நாட்டின் வானம்பாடி (அறிஞர் அண்ணா) வீறுகவியரசர் பகுத்தறிவுக் கவிஞர் (தந்தை பெரியார்) பாவரசர் (மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்) கவிப்பேரரசர் (மு.கருணாநிதி) இரண்டாம் புரட்சி கவிஞர் பொன்னியின் செல்வர் பாவேந்தர் வழித்தோன்றல் கவி மாமன்னர் வீரப்புலவர்

முடியரசன் Read More »