12 ஆம் வகுப்பு புத்தக சாலை
12 ஆம் வகுப்பு புத்தக சாலை 12 ஆம் வகுப்பு புத்தக சாலை புத்தகசாலை என்பது நூல்நிலையம் என்று வழக்கில் வழங்கப்படுகிறது. கல்வியோடும் கற்பாரோடும் தொடர்புடைய புத்தக சாலையின் அருமைபெருமைகளையும் தேவையினையும் உணர்த்தும் வகையில் பாரதிதாசன் பாடியுள்ளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?” என்று பாடியவர் = பாவேந்தர் பாரதிதாசன். “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள […]