General Tamil

12 ஆம் வகுப்பு புத்தக சாலை

12 ஆம் வகுப்பு புத்தக சாலை 12 ஆம் வகுப்பு புத்தக சாலை புத்தகசாலை என்பது நூல்நிலையம் என்று வழக்கில் வழங்கப்படுகிறது. கல்வியோடும் கற்பாரோடும் தொடர்புடைய புத்தக சாலையின் அருமைபெருமைகளையும் தேவையினையும் உணர்த்தும் வகையில் பாரதிதாசன் பாடியுள்ளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?” என்று பாடியவர் = பாவேந்தர் பாரதிதாசன். “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள […]

12 ஆம் வகுப்பு புத்தக சாலை Read More »

12 ஆம் வகுப்பு திருக்குறள்

12 ஆம் வகுப்பு திருக்குறள் 12 ஆம் வகுப்பு திருக்குறள் திருக்குறள் = திரு + குறள் சிறந்த குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் திருக்குறள் எனப் பெயர் பெற்றது. குறள் – இரண்டடி வெண்பா திரு – சிறப்பு அடைமொழி. குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர். திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும். இது தமிழில் வழங்கும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால்,

12 ஆம் வகுப்பு திருக்குறள் Read More »

12 ஆம் வகுப்பு காடு

12 ஆம் வகுப்பு காடு 12 ஆம் வகுப்பு காடு ‘பாரதிதாசன் பரம்பரை’ என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர் கவிஞரேறு வாணிதாசன். புதுவையையடுத்த வில்லியனூரில் 22-7-1915 இல் அரங்க திருக்காமு – துளசியம்மாள் இணையர்க்கு மகவாகப் பிறந்தார். இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும். இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இவர்தம் பாடல்கள், சாகித்திய

12 ஆம் வகுப்பு காடு Read More »

11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு 11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு ஐங்குறுநூறு அடி எல்லை = 3 முதல் 6 ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் என மொத்தம் 500 பாடல்கள் உள்ளன. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசைமுறையில் அமைக்கப்பட்டு, ஒவ்வொருதிணையும் 100 பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொருதிணையிலுமுள்ள 100 பாடல்களும் பத்துப்பத்துப்பாடல்கள் கொண்ட பத்துப்பகுதிகளாகத் தனித்தனித் தலைப்புகளின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன. JOIN OUR

11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு Read More »

11 ஆம் வகுப்பு திருமால்

11 ஆம் வகுப்பு திருமால் 11 ஆம் வகுப்பு திருமால் திருப்பாவை என்பது பக்திக் காலத்தில் எழுதப்பெற்ற உயரிய பக்தி இலக்கியமாகும். திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்பர். நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை. பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பாவை என்ற சொல் பொம்மை போன்ற படிமத்தைக் குறித்தது. பின் பாவையைக் குறித்துச் செய்யப்படும் நோன்புக்கு ஆகி, பின்னர் அந்நோன்பைத் தெரிவிக்கும் சிற்றிலக்கியதிற்கு ஆகியது. பாவை என்பது இருமடியாகு

11 ஆம் வகுப்பு திருமால் Read More »

11 ஆம் வகுப்பு புத்தர்

11 ஆம் வகுப்பு புத்தர் 11 ஆம் வகுப்பு புத்தர் வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல். வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது. இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சொற்பொருள் இருவினை = நல்வினை, தீவினை பரவுதும் = யாம் தொழுதும் ஓங்குநீர் = கடல் முப்பகை = காமம், வெகுளி, மயக்கம் முனிவர் = துறவி இலக்கணக்குறிப்பு பரவுதும் = தன்மைப் பன்மை வினைமுற்று

11 ஆம் வகுப்பு புத்தர் Read More »

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி என்னல் தகுதியுடையதாயிற்று. இந்நூலுக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது. இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல்

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி Read More »

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து 11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து மகாகவி பாரதியாரின் கவிதைகள், “பாரதியார் கவிதைகள்” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வந்தே மாதரம் “தேசிய கீதங்கள்” என்னும் தலைப்பில் அமைந்த பாடல் “பாரதியார் கவிதைகள்” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் எழுதிய “வந்தே மாதரம்” என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல். பாரதியார் ஆசிரியர் குறிப்பு தேசியக்கவி எனப் போற்றப்படும்

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து Read More »

11 ஆம் வகுப்பு புறநானூறு

11 ஆம் வகுப்பு புறநானூறு 11 ஆம் வகுப்பு புறநானூறு புறம் + நான்கு + நூறு = புறநானூறு இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர். இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. புறநானூற்றின் பாவகை = அகவற்பா. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பட்டவையாகும். புறநானூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார். JOIN OUR TELEGRAM

11 ஆம் வகுப்பு புறநானூறு Read More »

11 ஆம் வகுப்பு அகநானூறு

11 ஆம் வகுப்பு அகநானூறு 11 ஆம் வகுப்பு அகநானூறு அகம் + நான்கு + நூறு = அகநானூறு. அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய்த் திகழும் 400 பாடல்கள் அமைந்த நூல் அகநானூறு. நூலின் அடிஎல்லை = 13 – 31 JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அகநானூறு வேறு பெயர்கள் அகம் அகப்பாட்டு நெடுந்தொகை அகநானூறு பிரிவுகள் யாவை அகநானூறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அகநானூறு நூலில் உள்ள 3 பிரிவுகள் =

11 ஆம் வகுப்பு அகநானூறு Read More »