ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நாட்குறிப்பு என்றால் என்ன நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு […]
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »