Uvamai thodar

Tnpsc General Tamil Part A – Uvamai Thodar

Tnpsc General Tamil Part A – Uvamai Thodar

Uvamai thodar

  • அகழ்வாரை தாங்கும் நிலம் போல் – பொறுமை, பொறுத்தல்
  • அச்சில் வார்த்தாற் போல் – ஒரே சீராக
  • அடியற்ற மரம் போல் – துன்பம், விழுதல், சோகம்
  • அத்தி பூத்தாற் போல் – அறிய செல்வம்
  • அரை கிணறு தாண்டியவன் போல் – ஆபத்து
  • அலை ஓய்ந்த கடல் போல் – அமைதி, அடக்கம்
  • அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் – கவனம்
  • அழகுக்கு அழகு செய்வது போல் – மேன்மை
  • அனலில் இட்ட மெழுகு போல் – வருத்தம், துன்பம்
  • அனலில் விழுந்த புழுப்போல – தவிர்ப்பு
  • இஞ்சி தின்ற குரங்கு போல் – துன்பம், வேதனை
  • இடி ஓசை கேட்ட நாகம் போல் – அச்சம், மருட்சி, துன்பம்
  • இடி விழுந்த மரம் போல் – வேதனை
  • இணருழந்தும் நாறா மலரனையார் – விரித்துரைக்க இயலாதவர்
  • இலைமறை காய் போல் – மறைபொருள்
  • இழவு காத்த கிளி போல் – ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  • உடுக்கை இழந்தவன் கைபோல் – நட்பு, உதவுதல்
  • உமி குற்றிக் கைவருந்தல் போல – பயனற்ற செயல்
  • உமையும், சிவனும் போல் – நெருக்கம், நட்பு
  • உயிரும் உடம்பும் போல் – ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல் – தெளிவு
  • ஊசியும் நூலும் போல் – நெருக்கம், உறவு
  • ஊமை கண்ட கனவு போல – கூற இயலாமை, தவிப்பு
  • ஊருணி நீர் நிறைதல் – செல்வம்
  • எட்டாப்பழம் புளித்தது போல் – ஏமாற்றம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் – வேதனையைத் தூண்டுதல்
  • எலியும் பூனையும் போல் – பகை, விரோதம்
  • ஏழை பெற்ற செல்வம் போல் – மகிழ்ச்சி
  • ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் – வெகுளித்தனம், அறியாமை
  • ஒருமையுள் ஆமை போல் – அடக்கம்
  • கடல் மடை திறந்தாற் போல் – விரைவு, வேகம்
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல் – பயனற்றது, பயனின்மை
  • கடன் பட்டான் நெஞ்சம் போல் – மனவருத்தம், கலக்கம்
  • கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் – துன்பம், வேதனை
  • கண்ணைக் காக்கும் இமை போல – பாதுகாப்பு
  • கயிரற்ற பட்டம் போல் – தவித்தல், வேதனை
  • கல்லுப்பிள்ளையார் போல் – உறுதி, திடம்
  • கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் – அத்துமீறல்
  • காட்டாற்று ஊர் போல் – அழிவு, நாசம்
  • கிணற்றுத் தவளை போல் – அறியாமை, அறிவின்மை
  • கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் – அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  • குடடி போட்ட பூனை போல் – பதட்டம், அழிவு, துன்பம்
  • குந்தித் தின்றால் குன்றும் மாளும் – சோம்பல்
  • குன்று முட்டிய குருவி போல் – வேதனை, துன்பம்
  • குன்று முட்டிய குருவி போல் – வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  • சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல – மிக்க மகிழ்வு
  • சாயம் போன சேலை போல் – பயனின்மை
  • சிறகு இழந்த பறவை போல – கொடுமை
  • சுதந்திர பறவை போல் – மகிழ்ச்சி, ஆனந்தம்
  • சூரியனை கண்ட பணி போல் – மறைவு, ஓட்டம்
  • செல்வற்கே செல்வம் தகைத்து – அடக்கம்
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை – குடிபிறப்பின் சிறப்பு
  • தாயைக் கண்ட சேயைப் போல – மகிழ்ச்சி
  • திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் – பெரியபுராணம்
  • தொட்டனை தூறும் மணற்கேணி – அறிவு
  • தோன்றின் புகழோடு தோன்றுக – தோன்றாமை நன்று
  • நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் – நாலடியார்
  • நத்தைக்குள் முத்துப் போல – மேன்மை
  • நாண் அறுந்த வில் போல – பயனின்மை
  • நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை – நிலையாமை
  • நீரின்றி அமையாது உலகெனின் – ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  • பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் – எளிதில் வெல்லுதல்
  • பல துளி பெருவெள்ளம் – சேமிப்பு
  • பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் – சிதறிப்போதல்
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது – சான்றாண்மை
  • பூவோடு சேர்ந்த நார் போல – உயர்வு
  • மடவார் மனம் போல் – மறைந்தனர்
  • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல – மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
  • மருந்தாகி தப்பா மரம் – தீர்த்து வைத்தல்
  • மழை காணாப் பயிர் போல – வறட்சி
  • மழைமுகம் காணாப் பயிர் போல – வாட்டம்
  • மேகம் கண்ட மயில் போல – மகிழ்ச்சி
  • வரையா மரபின் மாரி போல் – கொடுக்கும் தன்மை
  • வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல – நன்றியின்மை
  • வள்ளலார் என்று போற்றப்படுபவர் – இராமலிங்க அடிகளார்
  • விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் – கம்பர்
  • விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்றது
  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல – அறிவற்ற தன்மை

Leave a Reply