TNPSC

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் உ.வே.சா

உ.வே.சா உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி. ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம் இயற்பெயர் = வேங்கடரத்தினம் ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரின் ஆசிரியர் வைத்த பெயர் = சாமிநாதன் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா” இவரின் தந்தை = வேங்கடசுப்பையா காலம் = 19.02.1855 முதல் 28.04.1942 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது. […]

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் உ.வே.சா Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடும் நகரமும்

நாடும் நகரமும் நாடு: நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது. மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும். முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடும் நகரமும் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்

தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம் டிவி – தொலைக்காட்சி ரேடியோ – வானொலி டிபன் – சிற்றுண்டி டீ – தேநீர் கரண்ட் – மின்சாரம் டெலிபோன் – தொலைபேசி ஃபேன் – மின்விசிறி சேர் – நாற்காலி லைட் – விளக்கு டம்ளர் – குவளை சைக்கிள் – மிதிவண்டி பிலாட்பாரம் – நடைப்பாதை ஆபிஸ் – அலுவலகம் சினிமா – திரைப்படம் டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி ரோடு – சாலை பிளைட் – விமானம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் அந்த காலம் இந்த காலம்

அந்த காலம் இந்த காலம் ஆசிரியர் குறிப்பு: உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். “பகுத்தறிவு கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர். காலம்: 25.09.1899 – 23.05.1981 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் அந்த காலம் இந்த காலம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல்

தனிப்பாடல் சொற்பொருள்: இரட்சித்தானா? – காப்பாற்றினானா? அல்லைத்தான் – அதுவும் அல்லாமல் பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன் குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்பு நோய் குரைகடல் – ஒலிக்கும் கடல் நூல் குறிப்பு: புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலக தொகுத்துள்ளனர். பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சாதனை பெண்மணி மேரிகியூரி

சாதனை பெண்மணி மேரிகியூரி கியூரி அம்மையார் 1867ம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்ததும், தாதி போல் பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார். மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார். அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்துகொண்டார். அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்சியில் ஈடுபட்டார்.

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சாதனை பெண்மணி மேரிகியூரி Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம் கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் தாராசுரம். இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. கோவிலில் உள்ள சிற்பங்கள்: முப்புரம் எரித்தவன்(திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம். யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர்(கஜசம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம். அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்லிலே கலைவண்ணம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை “மக்கள் கவிஞர்” என்று அழைப்பர். இவர் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள “செங்கப்படுத்தான்காடு”. காலம்: 13.04.1930 – 08.10.1959 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி நானூறு மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் சித்தர் பாடல் தாகம் பெரியார்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் செய்யும் தொழிலே தெய்வம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: ஈரம் – அன்பு அளைஇ – கலந்து படிறு – வஞ்சம் அமர் – விருப்பம் முகன் – முகம் துவ்வாமை – வறுமை நாடி – விரும்பி இனிதீன்றல் – இனிது + ஈன்றல் 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி நானூறு மகள் இந்திராவிற்கு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேசியம் காத்த செம்மல்

தேசியம் காத்த செம்மல் பிறப்பும் வளர்ப்பும்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார். இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார். ஆசிரியர் = குறைவற வாசித்தான் பிள்ளை. கல்வி: கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேசியம் காத்த செம்மல் Read More »