TNPSC

தெ பொ மீனாட்சி சுந்தரனார்

தெ பொ மீனாட்சி சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை தந்தை = பொன்னுசாமி கிராமணி சிறப்பு பெயர் பல்கலைச் செல்வர் (திருவாவடுதுறை ஆதீனம்) பன்மொழிப் புலவர் (குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்) பெருந்தமிழ் மணி (சிவபுரி சன்மார்க்க சபை) நடமாடும் பல்கலைக்கழகம் (திரு.வி.க) இலக்கிய வித்தகர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நூல்கள் வள்ளுவரும் மகளிரும் அன்பு முடி கால்டுவெல் ஒப்பிலக்கணம் தமிழா நினைத்துப்பார் நீங்களும் சுவையுங்கள் வள்ளுவர் கண்ட […]

தெ பொ மீனாட்சி சுந்தரனார் Read More »

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் வீரமாமுனிவர் வாழ்க்கைக் குறிப்பு பெயர் = வீரமா முனிவர் இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர் சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை. காலம் = 1680-1747 JOIN OUR

வீரமாமுனிவர் Read More »

தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர் பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார் சிறப்பு பெயர் செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு) செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்) மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS படைப்புகள் இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்) கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம் ஒப்பியல் மொழி நூல் திராவிடத்தாய் சொல்லாராய்ச்சிக் காட்டுரை உயர்தரக் கட்டுரை இலக்கணம் பழந்தமிழ்

தேவநேயப்பாவாணர் Read More »

அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு அகராதி அகரம் + ஆதி =அகராதி ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர். அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நிகண்டுகள் தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம். நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம். நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய

அகரமுதலி வரலாறு Read More »

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கை குறிப்பு இயற் பெயர் = துரை மாணிக்கம் ஊர் = சேலம் மாவட்டம் சமுத்திரம் பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிறப்பு பெயர் பாவலரேறு தற்கால நக்கீரர் படைப்பு கொய்யாக்கனி ஐயை பாவியக் கொத்து எண்சுவை எண்பது மகபுகுவஞ்சி அறுபருவத்திருக்கூத்து கனிச்சாறு நூறாசிரியம் கற்பனை ஊற்று உலகியல் நூறு பள்ளிப்பறவைகள் இதழ் தென்மொழி தமிழ்ச் சிட்டு தமிழ் நிலம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்புகள் உலக

பாவலரேறு பெருஞ்சித்திரனார் Read More »

அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர் பிறப்பு மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார். பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய். செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி. தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கல்வி தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் ஆசிரியர்

அண்ணல் அம்பேத்கர் Read More »

முத்துராமலிங்க தேவர்

முத்துராமலிங்க தேவர் பிறப்பும் வளர்ப்பும் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார். இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார். ஆசிரியர் = குறைவற வாசிதான் பிள்ளை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கல்வி கமுதியில் உள்ள தொடகபல்லியிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும்

முத்துராமலிங்க தேவர் Read More »

பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் புகழுரைகள் தன்னலமற்ற தலைவர் கர்மவீரர் கல்விக்கண் திறந்த முதல்வர் ஏழைப்பங்காளர் பெருந்தலைவர் காமராஜர் இளமைப் பருவம் விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 19௦03ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார். காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர். இவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெருந்தலைவர் காமராஜர் அரசியலில் ஈடுபாடு காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும்

பெருந்தலைவர் காமராஜர் Read More »

பெரியார்

பெரியார் பெரியார் பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள் இயற் பெயர் = இராமசாமி ஊர் = ஈரோடு “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி

பெரியார் Read More »

தமிழகம் ஊரும் பேரும்

தமிழகம் ஊரும் பேரும் குறுஞ்சி நில ஊர்கள் மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன. ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன. மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி,

தமிழகம் ஊரும் பேரும் Read More »