பட்டினப்பாலை
பட்டினப்பாலை நூல் அமைப்பு திணை = நெய்தல் திணையும் பாலைத் திணையும் துறை = பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்) பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு அடி எல்லை = 301 பட்டினப்பாலை விளக்கம் பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது. வேறு பெயர்கள் வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது கூறுகிறது) பாலைபாட்டு […]