12 ஆம் வகுப்பு குண்டலகேசி
12 ஆம் வகுப்பு குண்டலகேசி 12 ஆம் வகுப்பு குண்டலகேசி அழிந்து போன காப்பிய நூல் பௌத்த சமயக் காப்பியம் நாதகுத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. குண்டலகேசி காப்பியச் சுருக்கம் இராசகிருகம் நாட்டின் அமைச்சனின் மகள், திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவனை காதலித்து கல்யாணம் செய்கிறாள். கள்வன் நல்வனாக மாறி இல்லறம் நடத்துகிறான். ஒருநாள் பத்திரை தன் கணவனை “நீ கள்வன் […]
12 ஆம் வகுப்பு குண்டலகேசி Read More »