தூது இலக்கியம்
தூது இலக்கியம் தூது இலக்கியம் தன் கருத்தைப் பிறிதொருவருக்கு தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது. தூது இரு வகைப்படும் = அகதூது, புறத்தூது “காமம் மிக்க கழிபடர் கிளவி” என்ற தொல்காப்பிய அடிடின் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் தூது “தொடை(மாலை) வாங்கி வா” என்று கூறும் இலக்கியம் தூது தூது கலிவென்பாவால் பாடப்படுவது முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது(உமாபதி சிவம்) தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண […]