சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் உணவே மருந்து

உணவே மருந்து

  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை “பசிப்பிணி என்னும் பாவி” என மணிமேகலை கூறுகிறது.
  • “உண்டி கொடுதோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலையும், புறநானூறும் கூறுகின்றன.
  • திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
  • நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
  • நோய்க்கு முதல் காரணம் உப்பு.
  • “மீதூண் விரும்பேல்” என்றவர் ஔவை.

Leave a Reply