சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம்

கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
– காரியாசான்

சொற்பொருள்:

  • கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் – அரசன்

இலக்கணக்குறிப்பு:

  • கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
  • கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்

ஆசிரியர் குறிப்பு:

  • காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.

நூல் குறிப்பு:

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.

Leave a Reply