சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெண்மை

பெண்மை

சொற்பொருள்:

  • உறுதி – உளஉறுதி
  • சொருபம் – வடிவம்
  • தரணி – உலகம்
  • தாரம் – மனைவி

இலக்கணக்குறிப்பு:

  • அன்பும் ஆர்வமும் அடக்கமும் – எண்ணும்மை
  • இன்ப சொருபம் – உருவகம்

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
  • பெற்றோர் = வெங்கடராமன்-அம்மணி அம்மாள்
  • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்.
  • இவருக்கு நடுவண் அரசு “பத்ம பூஷன்” விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972 வரை.

Leave a Reply