குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு

நூல் அமைப்பு

  • திணை = குறிஞ்சித்திணை
  • பா வகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 261

குறிஞ்சிப்பாட்டு வேறு பெயர்கள்

  • பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்)
  • களவியல் பாட்டு
  • கோவை நூல்களின் வழிகாட்டி

குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்

  • பாடிய புலவர் = கபிலர்
  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக

அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள்

  • எளித்தல்
  • ஏத்தல்
  • வேட்கை உரைத்தல்
  • ஏதீடு
  • தலைப்பாடு
  • உண்மை செப்பும் கிளவி
  • கூறுதல் உசாதல்

குறிஞ்சிப் பாட்டு விளக்கம்

  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.
  • அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
  • கோவை நூல்களுக்கு குறிஞ்சிப் பாட்டு வழிக்காட்டியது என்பர்.
  • 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
  • தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில் குறிஞ்சிப்பாட்டின் ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்தி பதிப்பித்தார்.
  • “இம்மலர்க் குவியலை 34 அடிகளில் உரைத்தமையால் கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத் தனிநாயகம் அடிகள் பாராட்டுகிறார்.

முக்கிய அடிகள்

  • முத்தினும்மணியினும் பொன்னினும் அத்துணை

            நேர்வரும் குரைய களம் கொடின் புணரும்

            சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்

           மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்

           ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை

            எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்

  • இகல்மீக் கடவும் இருபெரும் வேந்தர்

            வினையிடை நின்ற சான்றோர் போல

            இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலோன்

 

 

 

Leave a Reply