சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது

இனியவை நாற்பது

சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
-பூதந்சேந்தனார்

சொற்பொருள்:

  • குழவி – குழந்தை
  • பிணி – நோய்
  • மாறி – மயக்கம்
  • கழரும் – பேசும்
  • சலவர் – வஞ்சகர்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
  • ஊர் = மதுரை
  • காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நன்மைத்தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.

Leave a Reply