வளையாபதி

வளையாபதி

வளையாபதி

நூல் குறிப்பு

  • ஆசிரியர் = தெரியவில்லை
  • காலம்         = கி.பி.9ஆம் நூற்றாண்டு
  • பாவகை = விருத்தப்பா
  • பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
  • சமயம் = சமணம்

வளையாபதி குறிப்பு

  • நூல் முழுவதும் கிடைக்கவில்லை
  • 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையா பதியை நினைத்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
  • இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.
  • நவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை.
  • இந்நூலின் கதையை வைசிய புராணம் கூறுகிறது

வளையா பதி பாடல்கள்

  • கள்ளன்மின் களவு ஆயின யாவையும்

            கொள்ளன்மின் கோளை கூடிவரும் அறம்

  • பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை, மேவத்

             துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை

 

 

 

Leave a Reply