12ஆம் வகுப்பு மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை
12ஆம் வகுப்பு மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை

  • மணிமேகலை பௌத்த சமய காப்பியம்
  • காப்பியத்தின் தலைவி = மணிமேகலை
  • கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்தவள் மணிமேகலை
  • இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்
  • மணிமேகலையில் உள்ள காதைகள் = 3௦
  • முதல் காதை = விழாவறை காதை
  • கடைசி காதை = பவத்திரம் அறுகெனப் பாவை நோற்ற காதை
  • “காண்டம்” என்ற பெரும் பிரிவுகள் இதில் இல்லை.
  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும் “இரட்டை காப்பியங்கள்” என்பர்.
  • மணிமேகலை நூலினை “மணிமேகலை துறவு” என்றும் கூறுவார்.

மணிமேகலை காப்பியச் சுருக்கம்

  • மாதவி, மணிமேகலையை பௌத்த துறவியாக மாற்றுகிறாள்.
  • இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம், மணிமேகலையை தூக்கி கொண்டு மணிபல்லத்தீவிற்கு செல்கிறது.
  • அங்கு புத்தபீடிகையை தொழுது, மனிமேகலை தனது பிறப்பின் ரகசியத்தை அறிகிறாள்.
  • அமுதசுரபியை பெறுகிறாள்.
  • பூம்புகாருக்கு செல்கிறாள் மணிமேகலை.
  • மணிமேகலையை விரும்பும் உதயகுமாரன் கொல்லப்படுகிறான்.
  • வஞ்சி மாநகரை அடைந்து கண்ணகியை வணங்கி வீடு பேறு அடைகிறாள்.

மணிமேகலை முக்கிய அடிகள்

  • பசியை கொடிய நோய் என்று கூறுகிறது,

குடிபிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

  • வறுமையில் உள்ளோருக்கு உணவு வழங்குவோரை,

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

மணிமேகலை காப்பியச் சிறப்புகள்

 

Leave a Reply