சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை கூறுகள்= 6:

  • உழுதல், விதைத்தல், தொழு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் மற்றும் காதல்.

நிலத்தை உழுதல்:

  • விதைக்கும் முன் நிலத்தை பண்பட உழுதல் வேண்டும்.
  • ஒரு பலம் எடையுள்ள மண்ணைக் கால் பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதிட வேண்டும்.

வள்ளுவர் நிலத்தை உழுவதை பற்றி,

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”

நன்செய், புன்செய்:

  • நீர்வளம் மிக்கது நன்செய். இதில் நெல், கரும்பு, வாழை பயிரிடுவர்.
  • நீர்வளம் குறைந்த பகுதி புன்செய். இதனை “வானம் பார்த்த பூமி” என்பர். இனிலம் பருவமழையை நம்பியே இருக்கும். இதில் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை போன்றவை விளையும்.

நல்ல விதையை தேர்ந்தெடுத்தல்:

  • நெல்விதையை முதலில் நாற்றங்காலில் விதைத்து 21 முதல் 25 நாட்கள் வரை வளர்த்து பின்னர், அதை பறித்து பண்படுத்தப்பட்ட சேற்று நிலத்தில் நடுவர்.
  • பின்னர் முறையாக நீர் பாய்ச்சி களை எடுக்க வேண்டும்.

பயிர் இடையே இடைவெளி:

நெல்லுக்கு – நண்டோட
கரும்புக்கு – ஏரோட
வாழைக்கு – வண்டியோட
தென்னைக்கு – தேரோட

இயற்கை உரம்:

இலைதழை+ஆட்டுஎரு+மாட்டுஎரு+கடலைப்பிண்ணாக்கு+வெப்பம்பிண்ணாக்கு+இழுவைபிண்ணாக்கு

அங்கக வேளாண்மை:

  • இயற்கை வேளாண்மையை “அங்கக வேளாண்மை” என்றும் அழைப்பர்.

பஞ்ச கவ்வியம்:

கோமயம்+சாணம்+பால்+தயிர்+நெய்

தழை உரம்:

சணப்பு+அவுரி+கொளுஞ்சி+தக்கைப்பூண்டு

களையெடுத்தல்:

  • களையெடுத்தல் பற்றி திருவள்ளுவர்,

“ ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

1 thought on “சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயற்கை வேளாண்மை”

  1. DEVIKA RADHAKRISHNAN

    sir, mam
    pls update tamil part a fully in tamil……pls update physics chemistry polity material within this month….we r preparing group 4 exam….pls pls pls

Leave a Reply