New Samacheer Books

12 TAMIL பெருமழைக்காலம்

12 TAMIL பெருமழைக்காலம் 12 TAMIL பெருமழைக்காலம் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, உழவுக்கும் இன்றியமையாதது. பருவம் தவறாது பொழிந்த மழை, பருவம் தப்பியும் சில நேரங்களில் பெய்தும் போகிறது. மழை ஏப்ரல் 22 = உலக புவி நாள் “மாரியல்லது காரியமில்லை” என்பது முன்னோர் மொழி கடந்த 15 ஆண்டுகளில் நம் நாட்டில் 5 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது 2005 ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை பெய்தது 2010 ஆம் […]

12 TAMIL பெருமழைக்காலம் Read More »

வசனநடை கைவந்த வள்ளலார்

வசனநடை கைவந்த வள்ளலார் வசனநடை கைவந்த வள்ளலார் “வசனநடை கைவந்த வள்ளலார்” எனப் புகழப்படுபவர் இலங்கையின் யாழ்பாணத்தின் நல்லூரில் பிறந்தவர் அறிந்த மொழிகள் = தமிழ், வடமொழி மற்றும் ஆங்கிலம் (மும்மொழி புலமை பெற்றவர்) தமிழ் நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு என பன்முக ஆளுமை கொண்டவர் இவர். பதிப்பித்த நூல்கள் திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர

வசனநடை கைவந்த வள்ளலார் Read More »

பரலி சு நெல்லையப்பர்

பரலி சு நெல்லையப்பர் பரலி சு நெல்லையப்பர் – குறிப்பு பெயர் = பரலி சு. நெல்லையப்பர் பிறப்பு = 1889 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பெற்றோர் = சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் ஆகியோரின் 2-வது மகன் ஊர் = திருநெல்வேலி மாவட்டம் பரலிக்கோட்டை மறைவு = 1971 ஆம் ஆடனு மார்ச் மாதம் 28 ஆம் நாள் மறைந்த இடம் = குரோம்பேட்டை பணியாற்றிய இதழ்கள் சூரியோதயம் (பாரதி நடத்தியது.

பரலி சு நெல்லையப்பர் Read More »

தம்பி நெல்லையப்பருக்கு

தம்பி நெல்லையப்பருக்கு தம்பி நெல்லையப்பருக்கு  இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு = 19 ஜூலை 1915. இடம், புதுச்சேரி ஆகும். நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களை நம் நிலைக்கு உயர்த்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார் தமிழ்நாடு வாழ்க என்று எழுத வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் நோய்கள் தீர வேண்டும் என்றார். வீதி தோறும் தமிழ் பள்ளிகள் திறக்க வேண்டும் என்றார். அப்பள்ளிகளில் நவீன கலைகள் கற்பிக்க வேண்டும் என்றார் ஆணும் பெண்ணும் ஓருயிரின்

தம்பி நெல்லையப்பருக்கு Read More »

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு   9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது. இளமைக்காலம் ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர். இவரின் தந்தை = திருவேங்கடம் இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார். இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார். புதுவைக்கு செல்லுதல் இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »

பாரதியார்

பாரதியார் பாரதியார் – வாழ்க்கைக் குறிப்பு இவரின் இயற்பெயர் = சுப்பிரமணியம் செல்லப்பெயர் = சுப்பையா ஊர் = எட்டயபுரம் பெற்றோர் = சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள் மனைவி  = செல்லம்மாள் மகள்கள் = தங்கம்மாள், சகுந்தலா காலம் = 11.12.1882-11.09.1921 (39 ஆண்டுகள்) பாரதியார் – புனைப் பெயர்கள் காளிதாசன் காசி ரிஷி குமாரன் சக்திதாசன் சாவித்திரி ஓர் உத்தம தேசாபிமானி நித்திய தீரர் ஷெல்லிதாசன் பாரதியார் சிறப்பு பெயர்கள் புதுக் கவிதையின் முன்னோடி பைந்தமிழ்த்

பாரதியார் Read More »