General Tamil

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பாது ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பிள்ளைத்தமிழ் வகைகள் இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஆண் பால் பிள்ளைத்தமிழ் […]

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் Read More »

11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள்

11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள் 11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள் கவிஞர் ந.கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர். பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் JOIN OUR TELEGRAM CHANNEL –

11 ஆம் வகுப்பு தண்ணீர் வங்கிகள் Read More »

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை 11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர் = கண்ணதாசன். பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி பிறந்ததேதி = 24-06-1927 பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி இயற்பெயர் = முத்தையா இவருடைய கவிதைகள் “கண்ணதாசன் கவிதைகள்” என்ற பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. 17-10-1981 இல் இயற்கை எய்தினார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கண்ணதாசன் இதழ்கள் தென்றல்

11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை Read More »

11 ஆம் வகுப்பு திருக்குறள்

11 ஆம் வகுப்பு திருக்குறள் 11 ஆம் வகுப்பு திருக்குறள் “குறள்” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும். திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது. 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு பத்து பாடல வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.

11 ஆம் வகுப்பு திருக்குறள் Read More »

10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர்

10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர் 10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர் பிறந்தார். பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய். செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி. தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அம்பேத்கர் கல்வி கற்றல்

10 ஆம் வகுப்பு அண்ணல் அம்பேத்கர் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே –           குலசேகர ஆழ்வார் தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம். வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க்கொண்டு போற்றும். பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS     குலசேகர ஆழ்வார்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் Read More »

தேவாரம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவாரம்

தேவாரம் சொற்பொருள் இடர் – துன்பம் ஏமாப்பு – பாதுகாப்பு பிணி – நோய் நடலை – துன்பம் சேவடி –இறைவனின் செம்மையான திருவடிகள் நமன் – எமன் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கணக்குறிப்பு நற்சங்கு – பண்புத்தொகை வெண்குழை – பண்புத்தொகை மலர்ச்சேவடி – உவமைத்தொகை மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பிரித்தறிதல் பிநியறியோம் = பிணி + அறியோம் எந்நாளும் = எ + நாளும் நாமென்றும்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவாரம் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர். ஆன்மஇயல் ஏசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது. உலகம் என்னும் தமிழ்ச்சொல் “உலவு” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. உலவு என்பது

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் Read More »

சீறாப்புராணம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீறாப்புராணம்

சீறாப்புராணம் உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர். இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர். அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார். நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார். அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார். இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார். இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீறாப்புராணம் Read More »

10 ஆம் வகுப்பு புறநானூறு

10 ஆம் வகுப்பு புறநானூறு சொற்பொருள் துகிர் – பவளம் மன்னிய – நிலைபெற்ற சேய – தொலைவு தொடை – மாலை கலம் – அணி JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கணக்குறிப்பு பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை மாமாலை – உரிச்சொற்றொடர் அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை பிரித்தறிதல் அருவிலை = அருமை + விலை நன்கலம் = நன்மை + கலம் கண்ணகனார் ஆசிரியர் குறிப்பு

10 ஆம் வகுப்பு புறநானூறு Read More »