10th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

19ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் இராஜாராம் மோகன்ராய் (பிரம்ம சமாஜம் – 1828) இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் இராஜாராம் மோகன்ராய் இவர் எழுதிய புத்தகங்களில் ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி ஆகியவை குறிப்பிடதக்கவை ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805ஆம் ஆண்டு முதல் 1814ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவருக்கு முகலாய மன்னர் இராஜா என்ற பட்டத்தை வழங்கினார். இவர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டார். 1815ஆம் ஆண்டு […]

10th Samacheer Kalvi History Study Material in Tamil – 7 Read More »