9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் .மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் பண்பாடு உருவாகி விட்டது. தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் தமிழின் பழமையான இலக்கண நூல் = தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் எந்த பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை கூறுகிறது = மூன்றாவது பகுதி. பதினெண்மேல்கணக்கு நூல்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை […]
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் Read More »